வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

Love separated by violence!! Kugi ethnic woman melts to the Prime Minister to help her meet her husband!!

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!! கலவரம் காரணமாக பிரிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு குகி இனப்பெண் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!!

DMK files-2 handed over to Governor!! Who gets stuck? who Tick ​​tick minutes!!

திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார். இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது … Read more

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! 

Propaganda again in the Parliament!! "India" coalition parties come in black clothes and protest!!

மீண்டும் நாடாளுமன்றத்தில் பரப்பரப்பு!!”இந்தியா” கூட்டணி கட்சிகள் கருப்பு உடையில் வந்து எதிர்ப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது.  ஏற்கனவே எதிர்கட்சிகள் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள். இந்த நிலையில் மக்களவை  கேள்வி நேரம் வழக்கம் போல் செயல் படும் … Read more

இனி இந்த ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும் தான் வாட்ஸ் அப் செயலி!! நிறுவனத்தின் புதிய அப்டேட்!!

Now the WhatsApp app is only available on these smart screens!! Company New Update!!

இனி இந்த ஸ்மார்ட் வாட்சிகளில்  மட்டும் தான் வாட்ஸ் அப் செயலி!! நிறுவனத்தின் புதிய அப்டேட்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் … Read more

இன்று வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!!

2000 rupees deposit in bank account today!! Prime Minister who started!!

இன்று  வங்கி கணக்கில் 2000 ரூபாய் டெப்பாசிட்!! தொடங்கி வைத்த பிரதமர்!! நாட்டின் முதுகெலும்புகளாக உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் … Read more

இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!!

Aadhaar number is mandatory for this too!! State Government Action Notification!!

இனி இதற்கும் ஆதார் எண் கட்டாயம்!! மாநில  அரசு அதிரடி அறிவிப்பு!! ஆதார் கார்டுகளை இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் மிக முக்கிய அட்டையாக உள்ளது. அதனை தொடர்ந்து மானியங்கள் மற்றும் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளை பெற ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில, மத்திய அரசு மானியங்கள் மற்றும் … Read more

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!!

“QR Line” system on drug cards!! Great announcement from the government!!

மருந்து அட்டைகளில் “கியூ ஆர் கோடு” முறை!! அரசின் சூப்பரான அறிவிப்பு!! நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தான் பிறகு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், மார்க்கெட்டில் தரமற்ற மற்றும் போலி மருந்து மாத்திரைகள் விற்கப்படுவதாக தினமும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக அனைத்து மருந்து மாத்திரைகளின் தரத்தை சரி பார்க்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு … Read more

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!! 

officials-who-did-not-see-the-complaint-screaming-and-running-because-of-what-the-person-did-in-rage

புகாரை கண்டு கொள்ளாத அதிகாரிகள்!! ஆத்திரத்தில் நபர் செய்த காரியத்தால் அலறியடித்து ஓட்டம்!!  தனது புகாரை கண்டுக் கொள்ளாத அதிகாரிகளுக்கு ஆத்திரத்தில் நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அந்த நபர் தனது வீட்டினுள் புகுந்த பாம்பினை பிடித்து வந்து மாநகராட்சி அலுவலகத்தில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கானா மாநிலத்தில் பருவமழை காரணமாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் வீடுகளை சுற்றிலும் … Read more

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

Bathing in the waterfall is prohibited!! Tourists disappointed!!

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை!! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இதை குரங்கு நீர்வீழ்ச்சி என்று அழைப்பார்கள். இது ஒரு பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். இதில் குளிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் இருப்பார்கள். இவ்வாறு எப்போதுமே கூட்டமாக இருக்கும் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

Happy news given to central government employees!! Salary going up now!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் … Read more