திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! 

திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்!  மத்திய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.     மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக வின் எம். பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழி அவர்கள்  மத்திய அரசின் … Read more

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய 400 தமிழர்கள்!! மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை!! கம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் 400 தமிழகர்கள் சிக்கி உள்ளதாக அங்கு இருந்து தப்பி வந்த இளைஞர் கூறியுள்ளார்.அவர்களை பட்டினி போட்டும்,ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளே அவர்களிடம் பேச பயப்படுவதாக கூறியுள்ளார்.இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த … Read more

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more

நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை!

நீங்கள் டிப்ளமோ முடித்தவரா? உங்களுக்கான அரிய வாய்ப்பு! TVS நிறுவனத்தில் வேலை! TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Diploma முடித்த நபர்களுக்கு அரிய வாய்ப்பு. பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். Team Leader, Electrical Maintenance போன்ற பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி பணிக்கு சேர விண்ணப்பிப்பவர்களை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். … Read more

ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று … Read more

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?

Rs 41 thousand crore issue!! DMK showing AIADMK short??

ரூ 41 ஆயிரம் கோடி விவகாரம்!! அதிமுகவின் குட்டை வெளிப்படுத்தும் திமுக?? ஜேசிடி பிரபாகரன் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை கூறி வருகிறார். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் ஊழல்களை வெளிக்கொண்டு வரும் என கூறியது.அதேபோல  அமலாக்க துறையினர் சோதனை நடத்தியதின் பேரில் பல ஊழல்கள் வெளிவந்தது. இதனால் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் மீது பல வழக்குகள் குவிந்துள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி … Read more

கோப்பையை வெல்லுமா? டி20 உலக கோப்பைக் காக ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி!

இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியது. அந்த அணி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு அந்த கோப்பையை வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த முறை உலக கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஆஸ்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்க அணியுடனும் … Read more

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற சோனியாக காந்திக்கு தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை!

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை போன்ற எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்ற மாதம் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்த யாத்திரை கேரளா வழியே கர்நாடகாவை அடைந்தது. இந்த யாத்திரையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி. கே. சிவக்குமார் போன்ற மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு சிலரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த யாத்திரையில் பங்கேற்றுக் … Read more

திடீரென்று பேச்சை நிறுத்திய அமித்ஷா! வரவேற்பு வழங்கிய மக்கள் காஷ்மீரில் நெகிழ்ச்சி!

பாஜக என்றாலே எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று ஒரு பார்வை தமிழகத்தில் இருந்து வருகிறது. ஆனால் சிறுபான்மையினர் செய்யும் சில முறையற்ற செயல்களை தான் அந்த கட்சி இருப்பதாக பாஜக அபிமானிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் முழுமையாக சிறுபான்மையினரை பாஜக ஒடுக்க முயற்சிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை பிரதமர் நரேந்திர மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெறும் சத்தம் கேட்டது. அதனைக் கேட்டவுடன் … Read more

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

the-accident-happened-during-durga-puja-seven-people-were-killed-and-the-search-intensified

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்! நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை … Read more