“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை

“பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை நான் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குவார்…” சீமான் பரபரப்பு அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை ஒன்று சமூகவலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது இயக்குனர் வெற்றிமாறன் “தொடர்ந்து நம் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. வள்ளுவருக்கு காவி உடை உடுத்துவதாகட்டும், ராஜ ராஜ சோழனை இந்து மன்னனாக மாற்றுவதாகட்டும். நாம் நம் சினிமாவை அரசியல்மயப்படுத்தாவிட்டால், மேலும் நம் அடையாளங்கள் அனைத்தும் பறிக்கப்படும்” என பேசி இருந்தார். … Read more

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தினர் சடலமாக மீட்பு! காவல்துறையினர் தீவிர விசாரணை!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களை மெர்சிட் கவுண்டி போலீசார் சடலமாக மீட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சார்ந்த ஜஸ்தீப்சிங், மனைவி ஐஸ்வின் கவுர், இவர்களுடைய 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் என்ற 4 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். நெடுஞ்சாலையில் அவர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக தெரிகிறது அவர்களிடம் ஆய்வுகள் இருப்பதாகவும் ஆபத்தானவர்கள் என்றும் … Read more

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்!

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்! உலக நாடுகளில் பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் தேவை குறைப்பு காரணமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இந்த மந்தநிலையை சரி கட்ட நேற்று விய்யனாவில் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் (ஒபேக்) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.வருகின்ற நவம்பர் மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி 20 லட்சம் பீப்பாக குறைக்க உள்ளதாகவும்,அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மேலும் … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் புதிய சிலிண்டர் முறை! இன்று முதல் அமல்!!

A new cylinder method offered to students! Effective from today!!

மாணவர்களுக்கு வழங்கப்படும் புதிய சிலிண்டர் முறை! இன்று முதல் அமல்!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றுதான் எரிவாயு. தற்பொழுது இதன் விலை அதிகரித்திருப்பது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் ஆனது புதிய எரிவாயுவை அறிமுகப்படுத்தியுள்ளது.அந்த வகையில் சென்னையில் 12 இடங்களில் கிளைகளை நடத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான எரிவாயுவை விநியோகித்தும் வருகிறது. தற்பொழுது இது இந்திய ஆயுள் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ இலகு ரக எரிவாயுவை விற்பனை … Read more

தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு!

தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை:!! சவரனுக்க ரூ.1080 உயர்வு! சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றதில் காணப்படுகிறது. Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது. Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது.அக்டோபர் 5 … Read more

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி!

Property tax must be paid by this date! Five percent discount only for them!

இந்த தேதிக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும்! இவர்களுக்கு மட்டும் ஐந்து சதவீதம் தள்ளுபடி! சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளது.இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் நில உரிமையாளர்களிடம் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரி,சொத்து வரி ,தொழில் உரிமம் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூ … Read more

சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு:! 42 பூங்காக்கள் 11 விளையாட்டு திடல்கள்!! மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சிங்கார சென்னைக்கு தீபாவளி பரிசு:! 42 பூங்காக்கள் 11 விளையாட்டு திடல்கள்!! மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில் பத்து இடங்களில் 42 பூங்காக்களும்,11 விளையாட்டு திடல்களும் 2.0 திட்டத்தின் கிழ் அமைக்க மாநகராட்சி ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது. 42 பூங்காக்கள் 16.19 கோடி செலவிலும், 11 விளையாட்டு திடல்கள் 4.50 கோடி செலவிலும் கட்டப்படவுள்ளது. 2022- 2023 ஆண்டிற்கான சட்டமன்ற மானிய கோரிக்கையில் கே.என்.நேரு சென்னையில் புதிய பூங்காக்கள் மற்றும் புதிய விளையாட்டு திடல்கள் … Read more

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!!

Important Information about Online Application Registration for Medical Courses! Attention students

மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு குறித்து முக்கிய தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு!! நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பல எதிர்ப்புகள் இருந்து தான் வருகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் தவறாமல் அத்தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகளும் வெளிவந்தது. வழக்கம் போல இந்த முறையும் பல உயிரிழப்புகளை சந்திக்க நேரிட்டது.நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர் … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:! கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,விஜயதசமி, பண்டிகைகள் உள்ளிட்டு காலாண்டு விடுமுறை 6-12வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மேலும் நான்கு நாள் … Read more

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு!

new-information-published-by-the-government-staff-selection-board-employment-opportunity-for-youth

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட புதிய தகவல்! இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு! மத்திய அரசுப் பணியாளர் தேர்வானையம் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் 20,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பெரும்பாலான பி  பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கம்பைன்டு கிரேச்வேட் லெவல் எக்ஸ்சமிநேசன் போட்டி தேர்வு மூலம் … Read more