உலக அளவில் மொபைல் போன் விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை! ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் தொடர் ஏறுமுகம்!

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் இன்று எல்லோரின் கையிலும் இருக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன கைபேசிகள். சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனாலும் உலக அளவில் கைபேசிகளின் விற்பனை சரிந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் மூலமாக தகவல் கிடைத்திருக்கின்றன உலக அளவில் ஹேண்ட் செட் மார்க்கெட் விற்பனை இந்த வருடம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டு சரிவை சந்தித்துள்ளது. ஜூன் காலாண்டில் இரண்டு சதவீதம் மற்றும் 15% காலாண்டில் … Read more

குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ!

குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ! ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அவ்வரிசையில் ரூ.15,000 விலையில் ஜியோ ஓஎஸ் வசதியுடன் பிரத்தியேக லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ புக்கிற்காக உலகளாவிய நிறுவனங்கள் ஆன குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது. ஜியோ லேப்டாப் இந்த மாதம் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக … Read more

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!! கோவையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மற்றும் அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பில், … Read more

திருப்பூர் சுகாதாரத்துறையில் பல்வேறு பணியிடங்கள்! காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருக்கின்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் திருப்பூர் மாவட்ட நலச்சங்கம் வரும் 14 தேவி நேர்காணல் நடத்துகிறது ஆகவே தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணியின் பெயர், … Read more

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!! சமீப காலமாக ஆன்லைன் செயலி மூலம் லோன் வாங்கும் நடைமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.இதில் சில மோசடி செயலிகள்,லோன் கட்டிய பிறகும் லோன் கட்டவில்லை என்று வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதும் மேலும் அவர்களை பற்றி தவறான செய்திகளை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடிக்கையாளரின் காண்டாக்ட் மூலம் பரப்புவதும் போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வப்போது இது போன்ற செயலிகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டாலும் பயனில்லை.வெவ்வேறு பெயரில் வெவ்வேறு செயலைகள் … Read more

மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்!

மீண்டும் இணைகிறதா தளபதி வெற்றிக் கூட்டணி…. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு பரவும் தகவல்! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் வெளியான தர்பார் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக … Read more

பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி… இந்த வாரம் ரிலீஸாக இருந்த படங்கள் தள்ளிவைப்பா?

பொன்னியின் செல்வன் வெற்றி எதிரொலி… இந்த வாரம் ரிலீஸாக இருந்த படங்கள் தள்ளிவைப்பா? பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸான நிலையில் இந்த வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் … Read more

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்!

பரபரப்பு தகவல்: கோவிலுக்குச் சென்று 2 பேர் மரணம்! 4 பேர் மாயம்! தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் ராஜ், பிரவீன் ராஜ், தாவீது ஈசாக், தெர்மஸ் உள்பட 40க்கு மேற்பட்டோர் தஞ்சையில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். இரவில் அங்கேயே தங்கி தரிசனம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சார்லஸ், பிரித்திவிராஜ், பிரவீன்ராஜ் உட்பட … Read more

3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்!

3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி வெற்றிகரமான படமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர … Read more

“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்!

“ஆயிரத்தில் ஒருவன் படத்த அப்பவே கொண்டாடி இருந்தா…. நானும்…” செல்வராகவன் ஆதங்கம்! செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். ஜி வி பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வசூலிலும் தோல்விப் … Read more