சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!
சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more