சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Today is the last day to apply online for admission to this course! Announcement issued by the Medical Education Movement!

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும்  நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more

பெண்களை அவமதிக்கும் அமைச்சரை உடனே பதவியிலிருந்து நீக்குங்க! முதலமைச்சருக்கு பாஜக அதிரடி வேண்டுகோள்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்குட்பட்ட வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திருக்கோவிலூர் சட்டசபை உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றுக் கொண்டார். அப்போது அதிமுகவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடக்கும் பணிகள் தொடர்பாக என்னிடம் … Read more

திறமையற்ற திமுக அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அண்ணாமலையின் ஆவேசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சார்ந்தவர் நீலகண்டன் இவருடைய மனைவி கோகிலா இவர் திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நடுவே கோகிலா இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்திருந்ததாக கிடைத்த ஒரு கடிதம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நான் கோகிலா என்னுடைய சாவுக்கு எம்.எம் குமார், அவருடைய மனைவி புவனேஸ்வரி உள்ளிட்டவர் தான் காரணம். திமுக கட்சியின் அராஜகம் மற்றும் அவர்களுடைய அதிகாரத்தை குமார் எங்களிடம் காட்டி விட்டார் … Read more

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு!

vehicles-going-without-paying-at-the-toll-booth-income-loss-of-several-lakhs-of-rupees

சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்று வரும் வாகனங்கள்! பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு! தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக தற்போது உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கசாவடியில் 26 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் அவர்களின் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டது என கூறி பணிநீக்கம் செய்துள்ளனர். அதனால் அந்த ஊழியர்கள் அனைவரும் தங்களை மீண்டும் … Read more

பா ரஞ்சித்- விக்ரம் படத்தின் கதாநாயகி இவர்தானா?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பா ரஞ்சித்- விக்ரம் படத்தின் கதாநாயகி இவர்தானா?… வெளியான லேட்டஸ்ட் தகவல்! பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் கேஜிஎப் பகுதிகளில் நடக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் … Read more

பெண்களை ஓசியில் பயணிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்போ நீங்க எப்படி பயணிக்கிறீங்க? பொன்முடி மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!

சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் தொடர்பாக இழிவாக பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அவர் இப்போது மட்டுமல்ல ஆற்றில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவ்வப்போது இது … Read more

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்!

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்! பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய … Read more