காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு!

Rs.50000 each for the injured! The Prime Minister's action order!

காயமடைந்த இவர்களுக்கு தலா ரூ.50000! முதல்வரின் அதிரடி உத்தரவு! சமையல் எரிவாயு வெடிப்பதால் பல கோர விபத்துக்கள் நடக்கிறது. அந்த வகையில் தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்து பார்வதிபுரத்தில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பார்வதிபுரம் அருகே டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்பவர்கள் அங்கு சென்று தேனீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். அங்கு சந்தைக்கு வருபவர்கள் முதல் நடைபயிற்சி செய்பவர்கள் என அனைவரும் அந்த கடைக்கு வந்து தேனீர் அருந்துவது … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு!இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி … Read more

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

இதை மட்டும் நாளை செய்ய மறந்துடாதீங்க?! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!   ஆடி மாதம் வந்து விட்டாலே முதல் வேலை  தேங்காய் சுடுவதுதான்.ஆனால் அதை விட முக்கியமானது ஒன்றுள்ளது.நம்மை எல்லாம் காத்தருளுபவர் அம்மன்.அம்மனுக்கு மிக மிக உகந்த நாள் இன்று.இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிக மிக அற்புதமான பலனை தரும். உங்கள் ஊரில் இருக்கக்கூடிய காவல் தெய்வமான அம்மனை ஆடி மாதம் முதல் நாள் அன்று வழிபாடு செய்வது அம்மாதம் முழுவதும் நன்மையை … Read more

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி விருமன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக … Read more

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம்

3டி & ஹாலிவுட் நடிகர்கள்…. 19ஆம் நூற்றாண்டு…. பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம்- பா ரஞ்சித் படம் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கோப்ரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். விக்ரம் உடன் அவர் மகன் துருவ்வும் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் … Read more

அடிச்சது ஜாக்பாட்… அடுத்தடுது 2 இந்தி படங்களில் ஹீரோவான அர்ஜுன் தாஸ்

அடிச்சது ஜாக்பாட்… அடுத்தடுது 2 இந்தி படங்களில் ஹீரோவான அர்ஜுன் தாஸ் அர்ஜுன் தாஸ் அடுத்தடுத்து இரண்டு இந்தி படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் அர்ஜுன் தாஸ். இவர் திரை உலகிற்க்கு வந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் மற்றும் இவரின் குரல் வளத்திற்காக இவரை பலர் கேலி செய்து உள்ளனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்டுக் கொல்லாத அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தின் மூலம் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! மாவட்டத்தில் ஆலத்தூர் வீரனார் கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள மக்களூர் பகுதியில் இருந்து குழு உறுப்பினர் தங்களுடைய வேண்டுதலை செலுத்துவதற்காக லோடு வேனில் ஆலத்தூர் வீரனார் கோவிலுக்கு வந்துள்ளனர். மேலும் அந்தக் கோவிலில் வேண்டுதலை செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஆலத்தூர் பகுதியை … Read more

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு!

Clothes store worker found dead in pond in Coimbatore district! Excitement in the area!

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம் உக்கடம்  ஜி எம் நகர் கோட்டைபுதுறை சேர்ந்தவர் அப்துல் காதர் (55). இவரது மனைவி ரபியா. மேலும் அப்துல் காதர் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் இவர் நேற்று உக்கடம் வலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக அவரது மனைவி ரபியாவிற்கு தகவல் வந்தது. மேலும் அந்த  தகவலின் … Read more

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா?

Tragedy in Trichy district! Can a snake bite even like this?

திருச்சி மாவட்டத்தில் நடந்த சோகம்! இப்படியும் கூட பாம்பு கடிக்குமா? திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் குழந்தைவேல். இவர் செங்குறிச்சி பகுதியிலுள்ள ஏ.கே.ஆர் என்ற நிறுவனத்தில் பார்சல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில்  சில செடி கொடிகள் புதராக வளர்ந்திருந்தது. செடியில் மறைந்திருந்த பாம்பு திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தைவேலை … Read more

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more