ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு!!

petrol-bombs-set-fire-to-the-sheds-of-the-vella-factory-in-jaderpalayam

ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைப்பு – 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிலையிலன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த 13ம் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் … Read more

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு – குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை! கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார். இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக … Read more

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!!

விருகம்பாக்கத்தில் நாட்டுவெடிகுண்டு வீச்சு!! நேற்று நள்ளிரவு விருகம்பாக்கம் காமராஜர் தெரு பெரியார் நகர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பஞ்சர் கடை முன்பாக மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். நாட்டு வெடிகுண்டு வீசியதில் யாருக்கும் எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. பஞ்சர் கடையில் இருந்த டியூப் லைட் மற்றும் இதர பொருட்கள் சேதம். மர்ம நபர்கள் யார்? யார் மீது வீசுவதற்காக அவர்கள் வந்தனர் என்பது … Read more

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ். இவரது தொழில், விலை நிலங்களின் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பது. இந்நிலையில் தற்போது இதில் வருமானம் இல்லாததால் பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து … Read more

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது!!

விழுப்புரம் கள்ளச்சாரய விவகாரம்! கெமிக்கல் தொழிற்சாலை உரிமையாளர் அதிரடி கைது! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் நிலையில் கெமிக்கல் தொழிற்சாலையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் வாந்தி வயிற்று வலி ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதையடுத்து அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல விஷச்சாராயம் என்று அந்த … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்! 

விதிகளை மீறும் வாகனங்களுக்கு கிடுக்குப்பிடி! போக்குவரத்து துறையின் அதிரடியான புதிய திட்டம்!  சாலைகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் புதிய ரக நவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசிதழில் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதிய நடைமுறைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறைகளின் படி நாடு முழுவதும் உள்ள போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதிக வேகம், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், ஆம்புலன்சுக்கு … Read more

தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டை- குற்றவாளிகள் கைது!

தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1842 வழக்குகள் பதிவுசெய்யபட்டு 1555 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. சுள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 218 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும் ஏழு இரண்டு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!!

The wife who burned her husband!! Misery caused by drinking!!

கணவனை எரித்த மனைவி!! குடியால் ஏற்பட்ட அவலம்!! வேலூர் மாவட்டம், இலவம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட மேஸ்த்திரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் சுரேஷ் குடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது … Read more