சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா?

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவரின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் சற்று அதிக அளவில் காணப்படுகிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. மேலும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் … Read more

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன் திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. முதலில் இந்த திரைப்படமானது தீபாவளி அன்று வெளியாக இருந்தது. சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்?வெளியான முக்கிய தகவல்கள்!!!

தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதமாகவும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Iஇந்நிலையில் சில குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தது.ஆனால் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில் பல விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இணையம் சில மணி … Read more

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்!

Do you know who got the most nominations in the first week of the Bigg Boss house?

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே அதிக பெயரால் நாமினேட் பட்டவர் யார் தெரியுமா? ஜோவிகா தான்! பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழி தொகுப்பாளராக, கமலஹாசன் திகழ்வதே,இதற்கு மேலும் ஒரு சிறப்பாகும்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து 7வது சீசனை அக்டோபர் 1ஆம் தேதி துவங்கியது. இந்த ஏழாவது சீசனில்,மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றுள்ளனர். இந்த சீசனில் பிக்பாஸ் … Read more

விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு!

After the holiday, the public invaded the work! Chennai city is affected by heavy traffic!

விடுமுறை முடிந்த பின் வேலைக்கு படையெடுத்த பொதுமக்கள்! கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மாநகரமே பாதிப்பு! கடந்த மாதம் 28ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை தொடர்ந்து (வியாழன் வெள்ளி சனி, ஞாயிறு திங்கள்)என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட்டது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறையாகவும் அமைந்தது.இந்த விடுமுறை நாட்களை பலரும் அவர்களது சொந்த ஊர்களில் தான் செலவிட அதிகம் விரும்புவார்கள். தொடர் விடுமுறை காரணமாக குழந்தைகள், வேலைக்கு செல்பவர் என பல … Read more

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!!

cricketer Muttiah Muralitharan sensational interview

உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்! முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பரபரப்பு பேட்டி!! உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் மோத உள்ளன.இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மண்ணில் நடைபெற உள்ளதால், இது ஏராளமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இலங்கை அணியின் … Read more

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை … Read more

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

(03.10.2023) இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,356க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு?

The hunger strike of the teachers continues today on the fifth day!!

ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்!! இதற்கு என்னதான் முடிவு? ஆசிரியர் சங்கங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் “அன்பழகன் கல்வி வளாகத்தில்” ஐந்தாவது நாளான இன்று வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய கூறியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வுகள் நடத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த உண்ணாவிரத … Read more

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்!

உலகக்கோப்பைககான பயிற்சி ஆட்டங்களில் இன்று தென்ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.மேலும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறவுள்ளது என்பது சிறப்பிற்குரியது. அவ்வாறே உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று … Read more