அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! வேகமாக வந்த கார் மரத்தின் மீது மோதியதால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா வயது 25. சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை வாடகைக்கு எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அதே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை … Read more

நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த செயல்!

நாளை காதலர் தினம்! கொண்டாடுவதற்கு பணத்திற்காக வாலிபர்கள் செய்த  செயல்! நாளை காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாட இருப்பதால் அதை கொண்டாடுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் வாலிபர்கள் வினோத செயலில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ரேணுகா (வயது 36). இவர் தனது வீட்டு வாசலில் முன்னால் பட்டி அமைத்து, 10 ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டின் … Read more

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி! திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சுகாதார அலுவலர் பதவிக்காக கணினி வழி தேர்வு நாளை சென்னையில்  நடைபெறுகின்றது.இந்த தேர்வை மொத்தம் 593 பேர் எழுதவுள்ளனர்.மேலும் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வானது நடதப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் … Read more

பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!  பட்டாசு கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வாணியம்பாடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையில் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை திடீரென இந்த பட்டாசு கடையில் தீ விபத்து … Read more

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்! 

சிக்னலில் நின்ற லாரி மீது மோதிய பைக்!  அடுத்தடுத்த விபத்துகளில் ஏற்பட்ட சோகம்!  சிக்னலில் நின்ற லாரி மீது வேகமாக வந்து இருசக்கர வாகனம் மோதியுள்ளது. மதுரவாயலை அடுத்த நொளம்பூரை சேர்ந்தவர் அன்பரசன் வயது 27. டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பாரிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அவரது பைக் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சிக்னலில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக … Read more

சோகத்தில் இல்லத்தரசிகள்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! 

Housewives in sadness! Dramatically high gold prices!

சோகத்தில் இல்லத்தரசிகள்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்தனர். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தது. ஆனால் கடந்த ஆண்டு முதல் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகின்றது. பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை அதிகரித்தது. நேற்று இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்தது.நேற்று தங்கம் கிராமுக்கு ரூ 8 குறைந்தது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்று 5682 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் 24 … Read more

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Penalty for urinating in public! Action order issued by the corporation!

பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை ஒரு குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ 50 அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் தான் இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த 50 ரூபாய் அபராத தொகை என்பது … Read more

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்! 

மயான பூமிகளின் பயன்பாடுகளுக்கு இனி இவை உருவாக்கப்படும்! மேயர் வெளியிட்ட தகவல்!  மயானங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உள்ளடக்கிய  பகுதிகளில், … Read more

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்! 

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!  அதற்கு பதில் சனிக்கிழமை வேலைநாள்!  கோவில் தேர் திருவிழா நடைபெறுவதை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி விடுமுறை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சிவனுக்கு பிடித்திருந்த பித்தை இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன் நீக்கியதாக வரலாறு. இதனால் … Read more