மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! 

We need him again!! Students protest with their parents at the school gate!!

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!

Suddenly the smartphone exploded!! Officer burnt in fire!!

திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!! இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில்  ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது. போன் வெடித்து சட்டையில் … Read more

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!!

Oh mother, save me.. The woman collapsed in a pool of blood at the railway station!!

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!! தமிழகத்தில் தினமும் குற்றம் நடைபெறும் நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் பிஸியாகவே இருக்கும் ரயில் நிலையம் நேற்றும் அதே போல இருந்தது. அப்போது ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடை அருகே … Read more

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!!

Class 9 student pregnant!! Shock for the parents who went to the hospital!!

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!! பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இணங்க தினமும் நிறையப் பெண்கள், குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதன் வகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை அடுத்து சிறை வார்டனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் கரூரில் உள்ள சிக்களூர் என்ற பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் 9 –ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் கர்நாடக … Read more

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது

மேல்பாதி திரௌபதி கோவிலுக்கு சென்ற இயக்குனர் கவுதமன் கைது விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக அந்த கிராம மக்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குனர் வ கவுதமன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தலித் மக்கள் தாங்களும் வழிபட அனுமதி கேட்டுள்ளனர். வன்னியர் சமூகத்திற்கான குல தெய்வக் கோவிலாக பல ஆண்டுகளாக கடைபிடிக்கபட்டு வரும் நிலையில் இந்த கோவிலில் மாற்று … Read more

சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!

alert-to-gamblers-action-by-the-police

சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! நாட்டில் எங்கு பார்த்தாலும் சூதாட்டம் ஆடுவது இப்போது அலட்சியமாகிவிட்டது. சாதாரணமாக விளையாடாமல் குறிப்பிட்ட தொகையை வைத்து விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சட்ட விரோதமாக சூதாட்டம் விளையாடியதாக ஒன்பது நபரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மாம்பழம் பட்டுசாலை மேம்பாலத்தின் அடியில் இருப்பது இந்திரா நகர். இப்பகுதியில் சூதாட்டம் விளையடுவதாக தகவல் வந்த நிலையில் … Read more

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

no-more-time-restriction-for-heavy-vehicles-the-action-order-put-by-the-police

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது . நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள்  காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு … Read more

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!

this-is-how-i-belong-to-the-ruling-party-dmk-councilors-abuse

நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு உட்பட்டது பண்ணப்பட்டி கிராமம். இது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஒன்றியத்தில் பண்ணப்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சுமார் 4,50,000 பணத்தொகை ஒதுக்கி டெண்டர் ஏலம் விடப்பட்டது. இப்பணி இன்று தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசாமி மேற்பார்வையில் தொடங்கியது. ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த … Read more

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! 

A new facility for pet owners!! No need to worry anymore!!

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு வந்த புதிய வசதி!! இனி கவலைப்படத் தேவையில்லை!! நமது வீட்டில் வளர்த்து வரும் செல்லபிராணிகள் இறந்தால் அதனை வீட்டின் அருகிலோ , தோட்டத்திலோ அல்லது மனிதர்களை புதைக்கும் மண் மயானத்திலோ புதைத்து விடுகிறோம். இது மிகவும் கொடுமையான  ஒன்றாகும். நாம் அன்புடன் வளர்க்கும் செல்லபிராணி இறந்தால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பது  மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாகும். மனித உடல்களை போன்று இறந்த பிராணிகளின் உடலை தகனம் செய்ய தனி மின் … Read more

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!!

விஜய் பட நடிகையின் செருப்பை திருடிய இளைஞர்கள்!! வெளியான சிசிடிவி காட்சிகள்!! மாஸ்டர் திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்த நடிகையின் வீட்டில் செருப்பு திருடு போனதாக புகார் வந்துள்ளது. விஜய்-ன் மாஸ்டர் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி –ன் வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாகவும் நடித்துக் கொண்டு இருக்கிறார். சென்னையில் உள்ள கேகே நகர் பகுதியில் பிடி ராஜன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தனது … Read more