மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!

Frustrated by lack of money for daughter's higher education: Woman sets herself on fire

மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!! நெகமம் அடுத்து மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம் (கூலி தொழிலாளி). இவரது மனைவி சாரதா (வயது 43). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனியார் கல்லூரியில் படிப்பை தொடர விரும்பியுள்ளார். ஆனால் மேல்படிப்பு சம்மந்தமாக படிப்பை தொடர குடும்பத்தில் போதிய வருமானமும் இல்லை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத காரணத்தால் … Read more

கல்லூரி மாணவி மாயம்!! குடும்பத்தினர் வேதனையில்!! போலீஸ் வலைவிச்சு!!

கல்லூரி மாணவி மாயம்!! போலீசார் வலைவீச்சு!! விழுப்புரம் மாவட்டம் வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் அசிலா. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அசிலா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியில் தாய், தந்தையர், அசிலாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இருந்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். உசேன் விழுப்புரம் … Read more

உன்னை பார்த்து வியக்கிறேன்!!  கழிவுநிரை சுத்தப்படுத்திய  5 வயது சிறுவன்!!

Amazed at you!! A 5-year-old boy cleaned sewage!!

உன்னை பார்த்து வியக்கிறேன்!!  கழிவுநிரை சுத்தப்படுத்திய  5 வயது சிறுவன்!! கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த ஐந்து வயது சிறுவனுக்கு பாரட்டுக்கள் எண்ணற்ற அளவில் குவிந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ‘கழிவு நீர் கால்வாயை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை’ என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற சிறுவன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்துருக்கிறான். சமூக வலைதளங்களில் வைரலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் … Read more

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்!

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். அப்போது அங்கு … Read more

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்! தப்பியோடிய கைதியை தேடிவரும் போலீசார்! சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45). கடந்த 2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதால் இவர் மீது கண்ணக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 16ஆம் தேதி 2000 ஆயிரம் ருபாய் அபராதம் … Read more

அதிக வேலை பளு!! அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம்!!

நாகர்கோயில் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் பணி முடித்து செல்லும்போது திடீர் மரணம் போக்குவரத்து கழகம் நிர்வாகத்தால் அதிக வேலைப்பளு திணிப்பே மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கன்னியாகுமரி பணிமனையில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வந்தவர் இலங்கா மணிபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ப சேகரன். இவர் நேற்று நாகர்கோயில் பனிமனையில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது … Read more

எவரெஸ்ட் சென்ற தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை! எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தாலும், மலையேற்றத் தொடர் பயணத்தில் ஆர்வம் கொண்ட பலர், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் ராஜசேகர் எவரெஸ்ட் மலை … Read more

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு வாபஸ்- திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டி பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டம்!

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2000 ரூபாய் நோட்டுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது மேலும் திரும்ப பெற்றாலும் கூட அது செல்ல தக்கவையாகவே இருக்கும் மேலும் வங்கிகள் பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்கிட வேண்டாம் … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

23 female students accused of sex!! Government doctor suspended!!

23 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!! அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!! மதுரை அரசு மருத்துவமனையில், ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் துறையில் படிக்கும் மாணவிகளிடம், அந்த துறை பேராசிரியர் தாகிர் உசேன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம், பேராசிரியர் தாகிர் உசேன், அவர்களை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவிகள் அவர் மீது புகார் அளித்தனர். 18 மாணவிகள், 2 முதுகலை மாணவிகள், 2 … Read more