அதிமுக ஆட்சியில் போலி சாராயம் குடித்து யாரும் சாகவில்லை சானிடைசர் குடித்து உயிரிழந்துள்ளனர்-தங்கமணி விளக்கம்!!

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்துள்ளனர் – முன்னாள் அமைச்சர் தங்கமணி விளக்கம். நாமக்கல்லில் அதிமுக அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்கவில்லை என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவித்த நிலையில், தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் மதுவிலக்கு … Read more

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்திற்கு!! இதை செய்தால் லைசென்ஸ் தற்காலிக ரத்து!!

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி,பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு )ராஜராஜன் தலைமையிலான ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் 84 தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து வட்டாரப் … Read more

என் காதல் வெற்றி பெற இந்த மாவட்டம் தான் காரணம்-சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்!!

என் காதல் வெற்றி பெற சேலம் தான் காரணம் பிரிவு உபச்சார விழாவில் மனம் விட்டு பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ். சேலம் மாநகராட்சி ஆணையாளராக உள்ள கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணி மாறுதல் பெற்று செல்கிறார்.இதனையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகர ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என … Read more

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!!

நாமக்கல்லில் அமையும் சிப்காட்!!  ஆஞ்சநேயருக்கு பால்குடம் எடுத்து கிராம மக்கள் எதிர்ப்பு!! நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும் விவசாயமும் பாதிக்கப்படும் என … Read more

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!!

Yercaud summer festival starts today!! Tourists are interested in seeing the flower exhibition!!

ஏற்காடு கோடைவிழா இன்று தொடக்கம்!! மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்!! ஏற்காட்டில் 46வது கோடை விழா இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் கோடை விழா, மலர் கண்காட்சியை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஏற்காட்டில் குவிகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இன்று மாலை தொடங்கும் இந்த போட்டி வருகிற மே 28ம் தேதி 7 நாட்கள் … Read more

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா?

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு பணியாளர்கள்! காரணம் இதுதானா? சத்துணவு ஊழியர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி தயாரிக்கும் பணியை தங்களிடமே வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில் … Read more

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், … Read more

உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!

உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு கண்கவர் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது தாவரவியல் பூங்கா. 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவை மயில் உருவம் அமைக்கபட்டுள்ளது. 125-வது மலர் … Read more

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் பிரகாஷ். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அம்மாபாளையம் பகுதியில் அவினாசி செல்லும் பிரதான சாலையில் கனரா வாகனம் விபத்தில் சிக்கி தெரு நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. மேலும் அவ்வழியாக சென்ற பலரும் கண்டும் காணாமல் சென்ற நிலையில் அந்த நாய் சாலையிலேயே கிடக்கும் … Read more

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை!!

சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். தனியார் வாகன உரிமையாளர் இல்லம், அலுவலகத்தில் சோதனை செய்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை என தகவல் வெளிவந்துள்ளது. இன்று காலை 07:00 மணிக்கு சத்யதேவ் அவின்யூவில் உள்ள No: 94,Jain’s SaaGarika Apartment, A Block, Flat No – B1, First floor, RA Puram, Che- 28. என்ற முகவரியில் உள்ள வீட்டின் உரிமையாளர் திரு.Ramesh Ramani என்பவருக்கு சொந்தமான … Read more