நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி மோசடி!

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி தம்பதியிடம் ரூ.3½ லட்சம் மோசடி; மந்திரவாதி கைது! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்தமனைவி சிந்துஜா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கணகாணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், தனக்கும், வெள்ளிச்சந்தை கல்லடி விளையைச் சேர்ந்த சைஜூ மற்றும் அவருடைய மனைவி வனிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வாஸ்து பூஜை மற்றும் பரிகார பூஜை செய்து வருவதாக … Read more

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், … Read more

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை – போலிசார் வழக்கு பதிந்து விசாரணை. கோவை பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் வந்து செய்து கொள்ளக் கூடிய தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கோயில் … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

(13.05.2023) அன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் … Read more

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

“ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார்”. “இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக்கூடாது என அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு”. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர், இந்த அன்னையர் தினத்தை எங்களது வாழ்வில் மறக்கவே முடியாது எனவும், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற திருக்குறள் எனக்கே எழுதிய மாதிரி உள்ளது … Read more

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

கோபிசெட்டிபாளையம் அருகே, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை கண்டு மனம் உடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையம் நந்தவன வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார்,இவர் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று அருள்குமார் வீட்டில் இருந்த போது அவர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். … Read more

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!!

Chennai Corporation fined!! Contractors shocked!!

அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!! ஒப்பந்தகாரர்கள் அதிர்ச்சி!! சாலை அமைக்கும் பணிகளில் தாமதப்படுத்திய 8 ஒப்பந்தகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் நடை பெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தலைமையில் மாநகராட்சி அலுவகத்தில் நடைபெற்றது. இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் “சிங்கார சென்னை” திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளில் … Read more

கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!!

The battle for the curry!! Father stabbed!!

கறிக் குழம்பிற்கு நடந்த சண்டை!! தந்தைக்கு விழுந்த கத்திக் குத்து!! தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கறிக் குழம்பிற்காக மகனுக்கும் தந்தைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் தந்தைக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் மகனுக்கு வைத்துள்ள கறிக்குழம்பை தந்தை சாப்பிட்டுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த மகன், தந்தையுடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். வாக்குவாதம் சண்டையாக மாறி சண்டை முற்றியதில் தந்தையை மகன் கத்தி எடுத்து குத்தியுள்ளார். மகன் கத்தி எடுத்து தந்தையின் முதுகில் … Read more

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Rs. 3 lakh in bank account fraud! Chennai High Court action order!

வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்சியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி பவித்ரா. இவர் கொரோனா காலத்தில் பணியாற்றி சம்பளம் ரூ.3 லட்சத்தை தன்னுடைய வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளார், இதனுடன் சேர்த்து பே.டி.எம். செயலியின் மூலம் வங்கி கணக்கை இணைத்துள்ளார். மாணவி பவித்ராவின் தனியார் வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.3 லட்சம் மாயமாகியுள்ளது. அதிர்ச்சியடைந்த மாணவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மாணவியின் பணத்தை … Read more

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!

Today's Petrol and Diesel Price Status in Tamil Nadu!!

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! இந்தியாவில் பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் தான் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி, தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலையை பார்ப்போம்: தமிழகத்தில் நேற்றைய பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா எனவும், இன்றைய பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய விலையான ஒரு லிட்டர் ரூ.102.63 பைசா … Read more