பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்! 

பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட மாப்பிள்ளை! வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்!  ஆசை வார்த்தைகளை கூறி பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது, நான் கோவையில் உள்ள தனியார் வங்கியில் … Read more

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்!  சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள். … Read more

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!  திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

பதவி உயர்வு கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தேனீ மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த பள்ளியில் மட்டும். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பல பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அதாவது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் நாங்கள்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என்று பதவி உயர வேண்டும். என அம் மாவட்ட தலைவர் சந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அனைத்து மாநிலத்திலும் … Read more

ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் 

ஏற்காடு மலை சாலையில் சுற்றுலா வந்த காரில் தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம் தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு பொது மக்கள் தங்களது குடும்பத்துடன் சென்று வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பாச்சலை கபிலேஷ் என்ற கட்டிட பொறியாளர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஏற்காட்டிற்கு வந்துள்ளார். ஏற்காடு மலைப் ஆலையில் உள்ள மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே … Read more

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது!

தஞ்சையில் வீடு புகுந்து டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட காவல்துறையினர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 31 வயது டிரைவர். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் திருச்சி எல்.ஐ.சி காலனி கே.கே.நகரை சேர்ந்த வேதகிரி என்ற வினோத் (39) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் … Read more

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – இளம்பெண்ணால் பரபரப்பு!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பொது மக்களை, காவல் துறையினர் சோதனை செய்து அனுப்பியுள்ளனர். அதில் ஒரு பெண் மட்டும் பெட்ரோல் கேனுடன் வந்து, ஆட்சியர் அலுவலகம் முன் தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள். இதனை அங்கிருந்த பெண் காவலர் கண்டு, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து, காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த பெண் பெயர் பாண்டிஸ்வரி, வயது … Read more

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். 17.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 17.04.2023 மற்றும் 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more

மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது!! மாநகராட்சி நிர்வாகமே அகற்ற ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது பாராமெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த … Read more