காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ‘Happy street’ நிகழ்ச்சிகள் உருவாகி உள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் வகையிலும் இந்த happy street நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. … Read more

காதலி விஷம் கொடுத்ததாக சொன்ன இளைஞர்-சிக்கியது எப்படி?

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த, சஞ்சீவ் எனும் 18 வயது இளைஞர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை, சேர்ந்த சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இந்த, நட்பு காதலாக மாறியுள்ளது. சிறுமி மீது உள்ள காதலால். சஞ்சீவ் திருப்பூரில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலியை சந்திக்க வந்த சஞ்சீவ், காதலியின் தாயிடம் சிக்கி கொண்டுள்ளார். சிக்கிய சிறுவனை, சிறுமியின் … Read more

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் சிறிய மீன்களின் விலை குறைந்த நிலையிலும் விற்பனை. தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15முதல் ஜீன் 14 வரை தடைகாலமானது கடைபிடிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது. இந்நிலையில் நேற்று இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில் இன்று ஏற்கனவே கடலுக்கு … Read more

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!

வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!! இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது ஒரு வாடிக்கையாக உள்ளது. சாதாரண வீட்டு உபயோக பொருட்களை கூட ஆன்லைன் மூலம் வாங்கிவிட்டு பின்பு அதனால் ஏற்படும் பின்விளைவுகளில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்க நிற்பது பொது மக்களுக்கு ஒரு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எல்லாவற்றிலும் புகுந்து விட்ட ஆன்லைன் வர்த்தகம் அதிலும் குறிப்பாக … Read more

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள். தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் … Read more

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்கள் 24 பேர் சபரிமலைக்கு வேனில் சென்ற போது இடுக்கி குட்டிகானம் அருகே கவிந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 4 பேர் பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கம் ஒருங்கிணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் தமிழ்நாடு அரசால் அர்ச்சகராக … Read more

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு … Read more

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more