காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more