நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வு கூட நுட்புணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 31 பணியின் பெயர்: ஆய்வுக்கூட நுட்பர் நிலை- II (Lab Technician Grade- II) மாத ஊதியம்: 15,000 (தொகுப்பூதியம் – Consolidated Pay அடிப்படையில்) வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 59 கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டிருக்கும் வேதியல் அல்லது … Read more

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்!

Salem News in Tamil Today

சிறுமி மர்மமான முறையில் மரணம்! கொலையா? தற்கொலை? போலீஸார் குழப்பம்! சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 17 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழப்பாடி அருகே பெரிய கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த அறிவழகன். இவரது மனைவி சியாமளா, இத்தம்பதியின் மூத்த மகள் ஸ்ரீதேவி. அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் ஸ்ரீதேவியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனை … Read more

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!!

இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட்:! அடுத்த 2 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்!! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னை,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை அறிவித்துள்ளது.மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.எனவே மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் மழையின் போது மரத்தின் … Read more

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை!! ஆசை வலையில் சிக்கிய 15 பேர்!

மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை – ஆசை வலையில் சிக்கிய 15 பேர்! சேலம் மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ரம்யா ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்ய முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடியுள்ளார். அதே ஆப் மூலமாக ஒரு பெண் அறிமுகமாகி தான் கணவரை … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல்! மதுரையில் மூர்த்தியின் கை ஓங்கியது எப்படி?

மதுரை நகர திமுக செயலாளரின் தேர்தலில் தளபதி சட்டசபை உறுப்பினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் மூலமாக அமைச்சர் மூர்த்தி கை ஓங்கியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கிறார்கள். திமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் மதுரை நகரில் இரண்டாக இருந்த அமைப்பு ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கனவே நகர் தெற்கு செயலாளராக இருந்த தளபதி சட்டசபை உறுப்பினரும், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அதலை செந்திலும் போட்டியிட்டனர். இதில் தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும் அதலை செந்திலுக்கு அமைச்சர் தியாகராஜனும் மறைமுக … Read more

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்றவர்களில் இன்னும் தள்ளுபடி ஆகாத ஒரு லட்சம் பேர் தேவையான உறுதிமொழிப்பத்திரம் அளித்தால் அவர்கள் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடியும் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more