எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

Edappadi Palaniswami Property List

எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் சென்னையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, அனைத்திந்திய அண்ணா திமுகவின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அனைத்திந்திய … Read more

மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா?

Father-in-law killed son-in-law! Was it affection or hostility towards the daughter?

மருமகனை அடித்து கொன்ற மாமனார்! மகளின் மேல் இருந்த பாசமா அல்ல முன்விரோதமா? ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்.இவருடைய மனைவி காளியம்மாள்.இவருகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.உதயசூரியன் மது பழகத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது காளியம்மாளின் தந்தை வந்துள்ளார்.தகராறு நடப்பதை கண்டு மருமகனை ஒரு முறை கண்டித்துள்ளார். ஆனால் அந்த தகராறு ஆனது நடந்து கொண்டே இருந்தது.இந்நிலையில் வாக்குவாதம் முற்றியது.அவருடைய பெண்க்கு ஏற்பட்ட … Read more

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு!

These areas no longer have water supply! Announcement issued by the corporation!

இந்த பகுதிகளுக்கு இனி குடிநீர் விநியோகம் இல்லை! மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட குழாய் ,பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.பழைய மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பம்பிங் மெயின் பைப் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அதனால் இன்று முதல் 29 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் அனைத்து பகுதிகளுக்கும் அவசர தேவைகளுக்ககா மட்டும் லாரி மூலம் அந்தத்த பகுதிகளுக்கு நகர மன்ற உறுப்பினர்கள் … Read more

மாறிவிடுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள்! தமிழக அரசுக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடும் எச்சரிக்கை!

தமிழக அரசின் ஹிந்தி விரோத நடவடிக்கை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவை சிவானந்தா காலனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இவர்கள் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ இயக்கங்களை சார்ந்தவர்கள் என்று காவல் துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என் ஐ … Read more

வாழ்வோம் வாழ்விப்போம் தற்கொலை செய்து கொள்வோருக்கு விழிப்புணர்வு உறுதிமொழி! செவிலியர்கள் அசத்தல் முயற்சி!

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்த 169 செவிலியர்கள் நேற்று ஒன்று இணைந்து தற்கொலையை தடுப்பது தொடர்பாக உறுதி மொழியை மேற்கொண்டார்கள். இதுவரையில் கவுன்சிலிங் வழங்கி ஆயிரத்திற்கும் அதிகமானவரின் உயிர்களை இந்த செவிலியர்கள் காப்பாற்றி உள்ளார்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 2004-07 வரையில் நர்சிங் படித்த 169 பேர் என்று பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள் அவ்வப்போது இவர்கள் சந்தித்து வந்தனர். தங்களுடைய சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தனர். … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

Rain Alert in Tamilnadu

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி … Read more

சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து!

800-school-vehicles-fined-in-salem-license-cancellation

சேலத்தில் 800 பள்ளி வாகனங்களுக்கு அபராதம்! லைசென்ஸ் ரத்து! சேலம் மாவட்டத்தில்  கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள்  சோதனை நடத்தி வருகின்றார்கள். கடந்த  மூன்று  மாதங்களில்  மொத்தம் 800 பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில்  பள்ளி குழந்தைகளை அதிக அளவு  எண்ணிக்கையில் ஏற்றி செல்வது , பாதுகாப்பு உபகரணங்கள் … Read more

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்!

நாளை மின்தடை அறிவிப்பு: எந்தெந்த  பகுதிகள் என மின்சார வாரியம் தகவல்! மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலியாம்பாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள் பொன்னாபுரம், முதலியாம்பாளையம், ராக்கியபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

சானிடைசரை குடித்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்! சென்னையை வாலிபர் அதிரடி கைது!

சென்னை நொளம்பூர் பகுதியைச் சார்ந்தவர் சம்பக் சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தியாகராய நகரைச் சார்ந்த 33 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே போரூரை அடுத்த ஐயப்பன் தாங்கல் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருட காலமாக கணவன், மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே உண்டான தகராறில் விரக்தி அடைந்த அந்தப் பெண் … Read more