சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! 

Heroin

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்! இரண்டு பெண்கள் கைது! போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கை சந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில் அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து … Read more

சற்று முன்: கொஞ்ச நேரத்தில் உயிர் போய்டும்! எடுத்துட்டு போங்க!- சேலம்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் போயிடும் கூட்டிகிட்டு போய் விடுங்கள் என்று சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் மெத்தன போக்கால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சேலம் அரசு மருத்துவமனையில் சுமார் 8 மணி அளவில் நடந்த சம்பவம் ஒன்று மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பதறிப்போய் உடனிருந்தவர் ஒருவர் அங்கிருந்த செவிலியர் ஒருவரிடம் அந்த அம்மாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது … Read more

சேலத்தில் 2 மையங்களுக்கு “சீல்” மக்களை பதட்டத்துக்கு ஆளாக்க வேண்டாம்- அமைச்சர்!

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி மருத்துவமனை மற்றும் சண்முக மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.   கொரோனா இல்லாமலே கொரோனா உள்ளது எனக்கூறி தவறான பரிசோதனைகளை கொடுத்த இரண்டு பரிசோதனை மையங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.   அதை பற்றிய பேசிய அமைச்சர், சேலம் இரும்பாலையில் 500 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணி நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் முதல்வர் அந்த அறிவிப்பை தெரிவிப்பார் … Read more

கோவையில் உள்ள இந்த மருத்துவமனைக்கு அரசு தடை விதித்துள்ளது!

கொரோனாவால் பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்கவோ , சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரின் பொருளாதாரமும் முடங்கிப் போயுள்ளது. நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் தனியார் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர் … Read more

ஆழ்கடலில் 2.5 நிமிடம் சைக்கிள் ஓட்டி சென்னையை சேர்ந்த நபர் சாதனை!

நேற்று உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சென்னையை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் ஒருவர் ஆழ்கடலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். சென்னையில் உள்ள நீலாங்கரை சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் ஆழ்கடலில் சைக்கிள் போட்டி நேற்று சாதனை புரிந்தார். அமெரிக்காவில் பணிபுரியும் போலந்து சமூக விஞ்ஞானி பேராசிரியர் லெஸ்ஸெக் சிபில்ஸ்கி, உலக சைக்கிள் தினத்திற்கான ஐ.நா. தீர்மானத்தை ஊக்குவிப்பதற்காக தனது சமூகவியல் வகுப்போடு ஒரு அடிமட்ட பிரச்சாரத்தை நடத்தினார், … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில்  மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட … Read more

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்!

Penalty for doing all this in public anymore! Corporation's new project!

பொது இடங்களில் இனி இவையெல்லாம் செய்தால் அபராதம்! மாநகராட்சியின் புது திட்டம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக பல திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன.அதன் காரணமாக முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் தன் உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர். மும்பை பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் எச்சில் துப்பினால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த அபராத தொகையை ரூ.1,200 ஆக அதிகரிக்க … Read more

தயவு செய்து இந்த உணவுப் பொருளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸ் உடலுக்கு கேடு என அதை தயாரிக்கும் நெஸ்லே நிறுவனமே ஏற்றுக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் உலகங்களில் தனது தயாரிப்பு மையங்களை அமைத்து நெஸ்லே நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது. அடிக்கடி தரம் பற்றிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும், அந்நிறுவனம் இரண்டே நிமிடங்களில் தயார் ஆகி உலகம் முழுவதும் பரப்பி சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் அதை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டார்கள். … Read more

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்!

The incident that pushed the girl down and killed her! Passengers in shock!

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்! தற்போது உள்ள கால கட்டத்தில் யாரை நம்புவது, எப்போது நம் உயிர் போகும் என எதுவும் நமக்கு தெரியவில்லை.அனைத்து மக்களும் அவரவர் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மன ஓட்டத்திலேயே இருக்கின்றனர். தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் … Read more

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்!

Famous character actor dies! Screen world in shock!

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்! கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் மிகவும் பாதிக்கபடுவதும், உயிரை விடும் அளவுக்கு மிக தீவிரமாக பரவி வருகிறது. அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் நோயின் தாக்கம் என்னவோ அதிகரித்துதான் வந்தது.எனவே முழு ஊரடங்கும், தடுப்பூசி போடவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.தடுப்பூசி போடுவதால் நோயின் தாக்கம் மிகவும் பாதிக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜி.ஆர் என்ற ஜி.ராமச்சந்திரன் … Read more