உடன்குடி பனைசார் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!விவசாயிகள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி என்ற ஊரில் செய்யும் கருப்பட்டி அல்லது பனைவெல்லமானது உலகப் பிரசித்திபெற்றது.  தமிழக அரசு உடன்குடி பனைவெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதன்மூலம் இங்கு செய்யும் பனங்கருப்பட்டி மற்றும் பனை சார் பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்குமெனவும், இப்போருட்களின் விற்பனை பெருகுமெனவும் கூறி [பனைவிவசாயிகள் பனைசார் கைவினை ப்பொருட்கள் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடன்குடி பனை விவசாயி சங்கம் மற்றும் பனங்கற்கண்டு நல அமைப்பினர்களின் முயற்சியால் … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

vidaamuyarchi

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! நடிகர் அஜித் அவர்கள் நடித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஏராளமான வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்,மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ,நடிக்கவுள்ளதாக 8 மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானது. அறிவிப்புகள் மட்டும் தான் வெளியாகின,ஆனால் அதற்கான படப்பிடிப்புகள் என எதுவும் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன. இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படப்பிடிப்பானது நாளை … Read more

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்!

income tax raid

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்! சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் தற்போது வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனி நிறுவனத்தின் மீது இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று புரவங்கரா எனும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது வருமானவரித்துறையின் திடீரென சோதனையில் ஈடுபட்டனர் .இந்த சோதனையானது வரி கணக்கு தாக்கல் … Read more

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!!

Electric train service canceled

சென்னை மக்களே உஷார்! மின்சார ரயில் சேவை இன்று முதல் ரத்து!! ரயில் மற்றும் தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூர், விழுப்புரம், வழித்தடங்களில் இன்று முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் புறப்படும் (11.59)ரயிலானது ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு வரும் மின்சார ரயிலும் (11.40) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் இரவு 12.25 மணிக்கு தொடங்கி இரவு 2 … Read more

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா?

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவரின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் சற்று அதிக அளவில் காணப்படுகிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. மேலும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் … Read more

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன் திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. முதலில் இந்த திரைப்படமானது தீபாவளி அன்று வெளியாக இருந்தது. சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் … Read more

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!

சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!! நம்ம சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “வழக்குப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 15-10-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி நிறுவனம்: சேலம்‌ … Read more

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! 

காஞ்சிபுரத்தில் சாலைக்கு வந்த சரக்கு ரயில்!!! சிறிது நேரத்தில் பரபரப்பான பழைய இரயில் நிலையம்!!! காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரயில் நிலையத்தின் அருகே சென்ற சரக்கு ரயில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சாலையில் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இரயில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது. மூன்று இரயில்கள் மதி பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது, இரயிலில் தீ பற்றி உயிரிழப்பு ஏற்பட்டது என்று பெரிய பெரிய விபத்துகள் நடைபெற்று வருகின்றது. அதே போல … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்?வெளியான முக்கிய தகவல்கள்!!!

தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதமாகவும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Iஇந்நிலையில் சில குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தது.ஆனால் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில் பல விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இணையம் சில மணி … Read more