தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!!

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள்!! பிரம்பால் அடித்து இரத்த காயம் ஏற்படுத்திய ஆசிரியர்!! மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் மாணவ மாணவியர் குறைவான மதிப்பெண் பெற்றதால் பிரம்பை கொண்டு வேதியியல் ஆசிரியர் மாணவர்களை அடித்து இரத்த காயம் ஏற்படுத்தினர். இதையடுத்து அந்த ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமலையான்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த … Read more

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!!

பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் மீது தாக்குதல்!! அவமானத்தில் வாலிபர் செய்த செயல்!! அன்னூர் அருகே வீட்டுக் கதவை தட்டியதாக வாலிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவமானம் தாங்கமுடியாத அந்த வாலிபர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார். அந்த வாலிபரின் விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியாள்ளது.   தேனி போடிநாயக்கனூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் பாரதி கணேஷ் என்பவர் கோவை பிள்ளையார் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக … Read more

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

Mysterious people who did the heinous incident in the school!! Students jumped into protest!!

 படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!! பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வகுப்பறையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி மத்தூர் ஊராட்சியில் அரசு பள்ளி ஒன்று சுமார் 450 மாணவ மாணவியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் வகுப்பறைக்கு வழக்கம் போல் வந்த போது மர்ம நபர்கள் சிலர் வகுப்பறை கட்டிடத்தில் மற்றும் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசி … Read more

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!!

Slogan against central government!! Tamil Nadu's young woman is sensational!!

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்!! தமிழக இளம்பெண்ணால் பரபரப்பு!! கடந்த 2018 – ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் தூத்துக்குடி சேர்ந்த “லூயிஸ் சோபியா” என்ற இளம்பெண் பயணித்துள்ளார்.அதே விமானத்தில் அப்போதைய தமிழக பா.ஜனதா தலைவரும், தற்போதைய புதுவை,தெலுங்கானா கவர்னருமான “தமிழிசை சௌந்தரராஜனும் ” பயணித்தார். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியவுடன் லூயிஸ் சோபியா மத்திய அரசை கண்டித்தும்,விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.இதனால் கோபம் கொண்ட தமிழிசை அந்த பெண்ணை தகாத வார்த்தைகளும்,,மேலும் அவருடன் … Read more

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை !!

சுப்ரமணியபுரம் பட பாணியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை திருவள்ளூர் அருகே அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள்  தலைவர் பார்த்திபன் அவர்கள் இன்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து பார்த்திபன் … Read more

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

  பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி…   பாடம் நடத்தும் பள்ளியில் ஒன்றில் புடவை விற்பனை நடந்து வருவது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து இந்த வீடியைவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்களுக்கு … Read more

அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?

  அமைச்சர் காலில் 6 மாத குழந்தையுடன் விழுந்த டிரைவர்… இதற்குத்தான் காலில் விழுந்தாரா..?   கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அமைச்சர் காலில் விழுந்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.   கோவை சுங்கம் பகுதியில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுக்க வேண்டி குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அரசு … Read more

மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…

  மனைவியை கொலை செய்து உடலை மறைத்த கணவன்… பெற்ற மகளை பார்த்துவிட்டு தற்கொலை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…   தெலுங்கானா மாநிலத்தில் மனைவியை கொன்று உடலை மறைத்து விட்டு பின்னர் விடுதியில் இருக்கும் மகளை பார்த்துவிட்டு கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை அடுத்து தேயநகர் காலனியில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை செய்து வருகிறார். பிரவீன் … Read more

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

  காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்…   தமிழ்நாடு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் ஒரு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை அகற்றாமல் ஊழியர்கள் சாலையை சீரமைத்த சம்பவம் நடந்துள்ளது.   தற்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் சாலையை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலையை சீரமைக்கும் பணி … Read more

மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்… 

  மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்…   கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நின்று செல்பி எடுத்த நபரை மறுநாள் காலையில் மீட்பு படையினர் ஸ்டரக்சரில் அழைத்து வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 25 வயதான அமித் குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார். அமித் குமார் நேற்று(ஆகஸ்ட்14) காட்டுநாயனப்பள்ளி … Read more