10th படித்திருந்தால் போதும் மத்திய அரசுப்பணிகளில் உடனடி வேலைவாய்ப்பு! உடனே முந்துங்கள்!

தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக இருக்கின்ற உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nia.gov.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் இந்த மழைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர் National Investigation Agency (NIA) – தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரப்பூர்வ இணையதளம் www.nia.gov.in வேலைவாய்ப்பு … Read more

தெற்கு ரயில்வேயில் வேலை செய்ய விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள்!

வடகிழக்கு ரயில்வேயில் காலியாக இருக்கின்ற Painter General வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியும் விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் ner.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும் உடனடியாக முயற்சி செய்யலாம் இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் North Eastern Railway – வட கிழக்கு இரயில்வே அதிகாரப்பூர்வ … Read more

தனியார் பள்ளிகளை எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ் ! இந்த காரணத்திற்காகவா?

Minister Anbil Mahesh warns private schools For this reason?

தனியார் பள்ளிகளை எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ் ! இந்த காரணத்திற்காகவா? கொரோனா தொற்று ஆரம்பித்த கட்டத்திலிருந்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே துடைக்கும் நிலை வந்து விட்டது. இந்த தொற்று முதலில் எந்த வகைகளில் பரவுகிறது எதனால் பரவுகிறது என்று தெரியாமலே இருந்தது. பிறகு அதை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கட்டது. அவர் கட்டுப்பாடு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டும் தற்பொழுது வரை அதன் தொற்று பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்த பிறகும் தற்போது வரை … Read more

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இளங்கலை பட்டப்படிப்பின் கால வரம்பு நான்கு ஆண்டுகள்! யு.ஜி.சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தற்போது இளங்கலை பட்டப்படிப்பு படிப்பதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில், அதனோடு தற்போது புதிதாக நான்கு ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக யு.ஜி.சி அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த நான்கு ஆண்டு இளங்களை படிப்புக்கு கிரெடிட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் தேவையான கிரெடிட் பெற்றிருந்தால், படிப்புக்கு இடையே … Read more

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

செய்யும் வேலைக்கும் இனி மதிப்பெண் வழங்கப்படும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் திறமை, பணி மூப்பு ஆகியவையை வைத்தே அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கேரள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஈடுபட்டு வந்தது. அதன்படி இதற்கான புதிய திட்டங்களை இத்துறை அறிவித்துள்ளது. அதில், உயர் அதிகாரிகளின் ரகசிய குறிப்புக்கு பதில் இனி … Read more

மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Curriculum for changing schools and colleges! Announcement by the Minister of Higher Education!

மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பாதி நாட்கள் ஆன்லைன் முறையிலேயே மாணவர்கள் நாட்களை கழித்தனர். இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதித்தது. தற்பொழுது  தான் பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. மூன்றாவது அலை கடந்த … Read more

விமான நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதோ!

ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற handyman,officer and more vacancies வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.aiatsl.com என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய முடியும். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய இந்த மாதம் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு கீழே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் பெயர் AI Airport Services Limited (AIASL) – AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் … Read more

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!

Good news for medical students! Announcement issued by Ukraine!

மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா … Read more

பத்தாவது படிச்சிருக்கீங்களா மாதம் 18000 முதல் 60,000 வரை ஊதியம்! உடனடியாக முந்துங்கள் உங்களுக்கான வாய்ப்பு இதோ!

RCF Recruitment 2022 ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் வேலையில் காலியாக இருக்கின்ற operator Trainee chemical, junior fireman பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 10th, diploma,Bsc, degree முடித்திருந்தால் தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் rcfltd.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் மாதம் 28ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் Rashtriya Chemicals … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் அனைவரின் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தொற்று பாதிப்பால் மாணவர்களின் படிப்பு பெரும் அளவு பாதிப்பை கொடுத்தது. ஏனென்றால் தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுவித்து விட்டது. அவர் வீடு பறித்துவிட்டு ஆன்லைன் … Read more