குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு !

M.Sc படித்தவர்களுக்கு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு ! பழமையான பல்கலைகழகங்களில் ஒன்றான மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1) நிறுவனம்: மெட்ராஸ் பல்கலைக்கழகம். 2) இடம்: சென்னை 3) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 4) பணிகள்: Project Fellow 5) வயது வரம்பு: மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம். 6) பணிக்கான கல்வித்தகுதிகள்: விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் … Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகள்! மாணவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி முதனிலை தேர்வில் குளறுபடிகள்: முதன்மை தேர்வுக்கு 1:50 விகிதத்தில் அனுமதிக்க வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம், டி.என்.பி.எஸ்.சி, நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல விடைகள் தவறாக உள்ளன. முதல் தொகுதி போட்டித் தேர்வுகளில் … Read more

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்குங்கள் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், … Read more

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய அதே நாட்களில் பல்கலைக்கழகத் தேர்வுகளும் நடக்கவுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் சிக்கலை புரிந்து கொண்டு  பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் … Read more

கிராம உதவியாளர் பணியிடங்கள்! எழுத்து தேர்வில் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் என்ன?

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்த தேர்வர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்து விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தியின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற இணைய பக்கத்தை பயன்படுத்தி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் பணியிடங்கள்: உத்தேச தேர்வு கால அட்டவணை அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 10.10.2022 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 7.11.2022 விண்ணப்பபங்கள் சரிபார்ப்பு 14.11.2022 எழுத்து மற்றும் வாசித்தல் … Read more

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!

Work in these companies for only 4 days! Employees in excitement!

இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் காத்திருக்கும் வேளையில் வாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயில் இருக்கின்ற பணியிடங்களை நிரப்பும் ரயில்வே வேலைவாய்ப்பு அலுவலகம் தென்கிழக்கு மத்திய ரயில்வே பிலஸ்பூரில் இருக்கின்ற நிலை 5,4,3 மற்றும் 2 காலி பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. . பல வகையான விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்: பணி நிலைகள் பணியிடங்கள் சம்பளம் ’பிரிவு – சி’நிலை 5 /நிலை 4 5 ரூ.29,200-92,300/- அல்லது ரூ.25,500-81,100/- ’பிரிவு – சி’நிலை 2 … Read more

34 ஆயிரம் ரூபாய் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கின்ற பல் மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பை கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டு இருக்கிறது. தகுதியும், ஆர்வமும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி- பல் மருத்துவ அலுவலர், பல் மருத்துவ உதவியாளர். ஊதியம்- பல் மருத்துவ அலுவலர் ரூபாய் 34,000 பல் மருத்துவ உதவியாளர் 13, 800 கல்வி தகுதி- பல் மருத்துவர் அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சமாக அங்கீகரிக்கப்பட்ட … Read more

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

Tamilnadu Uniform Staff Selection! The selection board released important information about 67 thousand people!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்! இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது. … Read more