நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற இந்த மேஜிக் பானத்தை பருகுங்கள்! அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் சளி தொல்லையும் ஒன்று. ஆரம்ப நிலையில் சரி செய்யத் தவறினால் அவை நாளடைவில் நுரையீரல் சளியாக மாறி விடும். இதனால் வறட்டு இருமல், நெஞ்சு அனத்தம், மூக்கில் நீர் ஒழுகுதல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாக நேரிடும். இதனை சரி செய்ய இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி பானம் செய்து பருகினால் … Read more

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!! 1)இரண்டு கொய்யா இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும். 2)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சிறிதளவு எடுத்து அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் பாதிப்பு குணமாகும். 3)கீழா நெல்லியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும். அதுமட்டும் இன்றி பசியை தூண்டும், வயிற்றுப்புண் ஆறும். 4)கேரட் மற்றும் தக்காளி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் … Read more

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க!

குடலில் தேங்கி இறுகி போன மலத்தை நிமிடத்தில் வெளியேற்ற இதை 1 கிளாஸ் குடிங்க! இன்றைய உலகில் மலச்சிக்கல் பிரச்சனையால் பலரும் சிரமப்படுகின்றனர். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை இயற்கை வழியில் சரி செய்வதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும். தீர்வு 01: தேவையான பொருட்கள்:- *பெரு நெல்லிக்காய் *தேன் செய்முறை… முதலில் 5 பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு … Read more

அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..?

அடடே.. நீர்க்கட்டி பிரச்சனைக்கு இயற்கை வழியில் இத்தனை எளிய தீர்வு இருக்கிறதா..? பெண்களின் உடலில் கருப்பை அதாவது சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சினைப்பையில் இருந்து சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தினால் முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு நீர்க்கட்டிகள் உருவாகின்றது. நீர்க்கட்டிகள் உருவானால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்படும். இதற்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெண்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் இந்த நீர்க்கட்டி பிரச்சனையை … Read more

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 இயற்கை வைத்திய குறிப்புகள்..!! 1)கடுக்காயை கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வந்தால் பல் ஆட்டம் நிற்கும். 2)வேப்ப இலையை அரைத்து உட்கொண்டு வந்தால் இரத்த சோகை மற்றும் அரிப்பு நீங்கும். 3)ஓமத்தை வறுத்து ஒரு துணியில் மூட்டை கட்டி குழந்தைகளின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்க வைத்தால் சளி கரைந்து வெளியேறும். 4)தினமும் காலையில் 1 துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் அடைபட்டு … Read more

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!!

வயிற்றில் தேங்கி நாற்றத்தை கிளப்பும் கெட்ட வாயுக்கள் வெளியேற இதை ட்ரை பண்ணுங்க!! 100% பலன் கிடைக்கும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் சிலருக்கு சாப்பிட்ட உடன் வாயுத் தொல்லை ஏற்பட்டு விடும். வாயுத் தொல்லை ஏற்பட்டு விட்டால் நிம்மதியே போய்விடும். இதற்கு காரணம் மலச்சிக்கல், உணவு செரிமானம் ஆகாமை, அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் தான். இந்த வாயுத் தொல்லை சரி செய்ய இயற்கை வைத்தியத்தை கையில் எடுங்கள். தீர்வு 01: வெள்ளை பூண்டை பசும்பாலில் காய்ச்சி குடித்து … Read more

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!!

படுத்தி எடுக்கும் மூட்டு வலியில் இருந்து விடுதலை வேண்டுமா..? அப்போ இதை இரவில் அங்கு தடவுங்கள்..!! மூட்டு எலும்பின் நடுவில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். இவை வயதானவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக முன்பு இருந்த நிலையில் தற்பொழுது ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயதானவர்களை காட்டிலும் இளவயதினரை பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த மூட்டு வலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்து கொள்வதால் தற்காலிகமாக வலி குறையுமே தவிர அவை நிரந்தர தீர்வாக இருக்காது. … Read more

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!!

நெஞ்சில் படிந்து கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற செலவு இல்லாத எளிய வழிகள் இதோ..!! 1)கற்பூரவல்லி இலையை அரைத்து 1 கிளாஸ் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் நெஞ்சில் அடைபட்டு கிடந்த சளி முழுதும் கரைந்து வெளியேறும். 2)துளசி மற்றும் வெற்றிலை அரைத்து சாறு பிழிந்து தேன் கலந்து காலை, இரவு என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கும். 3)ஓமம், சீரகம், மிளகு ஆகிய மூன்றையும் சம … Read more

துரியோதனனின் மனைவி பற்றி தெரியுமா? பாம்புக்கு அவள் மீது காதல் வந்த கதை தெரியுமா!

 ஐந்து பாண்டவர்களை பற்றி நாம் அனைவரும் தெரிந்த கதையே. ஆனால் துரியோதனின் மனைவி பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.   துரியோதனின் மனைவி பானுமதி. அவர் கலிங்க நாட்டு அரசின் புதல்வி. மிகச் சிறந்த சிவபக்தை.   இளவரசி பானுமதிக்கு சுய வரம் நடத்த கலிங்க நாட்டு அரசர் அனைவரையும் அழைத்து இருந்தார். அப்பொழுது பஞ்சபாண்டவர்கள் இருந்த குடிசை முழுவதும் எரிந்த சமயம் அது. அதனால் சகுனி சூழ்ச்சி செய்து துரியோதனனை அனுப்பி வைத்தார்.   … Read more

தொண்டை புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரு இரவில் குணமாக இந்த பவர் புல் கஷாயத்தை செய்து அருந்துங்கள்!!

தொண்டை புண் மற்றும் வயிற்றுப்புண் ஒரு இரவில் குணமாக இந்த பவர் புல் கஷாயத்தை செய்து அருந்துங்கள்!! குடலில் புண் இருந்தால் அவை வயிற்றுப்புண், தொண்டைப்புண், வாய்ப்புண்ணாக வெளிப்படக் கூடும். மோசமான உணவுமுறை பழக்கத்தால் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. காலை நேர உணவை தவிர்ப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதை சரி செய்ய அகத்தி கீரையில் கசாயம் செய்து சாப்பிட்டு வரலாம். இதனால் சில தினங்களில் வயிற்றுப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண் பாதிப்பு குணமாகும். தேவையான பொருட்கள்:- *அகத்தி … Read more