இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!! சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி இலை – … Read more

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை … Read more

வெறும் கேரட் போதும்! முகம் ஜொலிக்க! டிப்ஸ் உள்ளே!

முக அழகு பெற வேண்டும் என்று எந்தப் பின்னும் விரும்பாமல் இருக்க மாட்டாள். ஆனால் என்னதான் நாம் முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அடிக்கடி நம்மை கரும்புள்ளிகள் கருமை முகப்பருக்கள் வந்து வந்து சேரும்.   பியூட்டி பார்லர்களை நம்பி போய் ஏமாற வேண்டாம். அற்புதமான குறிப்புகள் உள்ளன.அதனை தொடர்ந்து நீங்கள் செய்துவரும் பொழுது நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் பளபளக்கும். முக அழகிற்கு மட்டும் இல்லாமல் கழுத்தை சுற்றி கருமையான பகுதிகள் இருக்கும் … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more

அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

ரோட்டு ஓரங்களில் கிடக்கும் இதை பார்த்தால் கண்டிப்பாக விட்டு விடாதீர்கள் அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக இதை செயல்படுகிறது. நாம் எவ்வளவோ நேரங்களில் ரோட்டு கடையில் விற்கும் தேங்காய் பூவை கடந்து சென்றிருக்கிறோம்  ஆனால் அதற்கு எவ்வளவு பெரிய பயன்கள் உள்ளது? என்று உங்களுக்கு தெரியுமா? உடம்பில் உள்ள பாதி நோய்களுக்கு மருந்தாக இந்த தேங்காய் பூ இருக்கின்றது.   இந்த தேங்காய் பூ ஒரு தேங்காய் நன்கு முற்றிய பிறகு கரு வளர்ச்சி அடையும் நிலைதான் தேங்காய் … Read more

உடல் சோர்வு இடுப்பு வலி முடி உதிர்தல் பிரச்சனையா?? இதை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க!!

Fatigue hip pain hair loss problem?? Just eat a handful of this!!

உடல் சோர்வு இடுப்பு வலி முடி உதிர்தல் பிரச்சனையா?? இதை மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு பாருங்க!! தற்போது ஏராளமானவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் சோர்வு. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு உடல் சோர்வு மற்றும் இடுப்பு வலி பாடாய்படுத்தி விடும். ஏராளமான மாத்திரைகள் மருந்துகள் பயன்படுத்திய பின்னரும் இதற்கு முழுமையான தீர்வு கிடைத்ததா?? என்றால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்று தான் வரும். மாத்திரை மருந்துகளால் முடியாதனவற்றை நமது உணவுப் பழக்கம் நமக்கு சரி செய்து … Read more

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்தும் சொம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்தும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ நம்முடைய உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூ நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். … Read more

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!!

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!! இன்றைய காலத்தில் முறையற்ற மாதவிடாய், அதிகளவு இரத்த போக்கு, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டவைகளால் பெருமபாலான பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கர்ப்பம் தரிப்பதில் தாமதம், கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உருவாகிறது. இதற்கு இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆரம்ப நிலையில் தீர்வு காண்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின்னாளில் உடல் சார்ந்த … Read more

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி? சாதாரண சளி நாளடைவில் நெஞ்சு சளியாக உருவெடுத்து நமக்கு தீராத தொல்லையாக மாறி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இந்த மார்பு சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு … Read more