தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

தீராத சளி தொல்லை நிமிடத்தில் குணமாக இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய கற்பூரவல்லி இலை ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *மூக்கடைப்பு *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *வறட்டு இருமல் *உடல் … Read more

நுரையீரலில் அடைபட்டு கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நுரையீரலில் அடைபட்டு கிடக்கும் நாள்பட்ட சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் போன்றவை நுரையீரல் சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நுரையீரல் சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்:- *பால் – 1 கிளாஸ் *இஞ்சி – 1 துண்டு *மிளகு … Read more

உடல் பிட்டாக இருக்க வேண்டுமா!! அப்போ இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து பாருங்கள்!!

உடல் பிட்டாக இருக்க வேண்டுமா!! அப்போ இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து பாருங்கள்!! நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடல் எடை மளமளவென குறையும். இந்த பீட்ரூட் ஜூஸில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதங்கள், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இவை … Read more

அடிக்கடி மூச்சு பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை அவசியம் ஒருமுறை செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

அடிக்கடி மூச்சு பிடிப்பு ஏற்படுகிறதா..? அப்போ இதை அவசியம் ஒருமுறை செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! மூச்சு பிடிப்பு என்பது சாதாரண பாதிப்பு அல்ல. ஒருவருக்கு மூச்சு பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவரால் எளிதில் மூச்சு விட முடியாது. மூச்சு விடும் பொழுது எல்லாம் ஒரு வித வலி ஏற்படும். முதுகை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் அதிகப்டியான எடை தூக்குதல், மார்பு எலும்புகளின் மேல் உள்ள தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு … Read more

இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!!

இதை செய்தால் சர்க்கரை நோயே கண்டு அலறும்..!! 100% அனுபவ உண்மை..!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழ வகைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் அவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் பெரும் பங்காற்றுகிறது. தினமும் ஒரு பழம் உண்டால் உடலில் உள்ள பல நோய் பாதிப்பு விரைவில் குணமாகும். அந்த வகையில் நம் மண்ணில் விளையக்கூடிய பழ வகைகளில் ஒன்றான நாவலில் எண்ணற்ற சத்துக்கள் … Read more

இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது!! 100% அனுபவ உண்மை!!

இப்படி செய்தால் இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது!! 100% அனுபவ உண்மை!! மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு ஏற்பட காரணம்:- *கொழுப்பு நிறைந்த உணவு *உடல் பருமன் *உடற்பயிற்சி இல்லாமை *தூக்கமின்மை *எண்ணெயில் பொரித்த உணவு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:- *இடது … Read more

குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் அடித்துக் கொண்டு வர இவ்வாறு செய்யுங்கள்..!!

குடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலக் கழிவுகள் அனைத்தும் 5 நிமிடத்தில் அடித்துக் கொண்டு வர இவ்வாறு செய்யுங்கள்..!! தினமும் காலை எழுந்த உடன் கடனை முடிப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றவும். ஒருவேளை அவற்றை கழிக்காமல் அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சல் … Read more

கழுத்து வலி குணமாக சூப்பரான மருந்து! இதை தினமும் குடித்தாலே போதும் !!

கழுத்து வலி குணமாக சூப்பரான மருந்து! இதை தினமும் குடித்தாலே போதும் நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தீராத கழுத்து வலி குணமாக எளிமையான முறையில் எளிமையாக  கிடைக்கக் கூடிய பொருட்கள் பயன்படுத்தி எவ்வாறு. மருந்து தயார் செய்து குடிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் தினமும் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன் பயன்படுத்துவது போன்ற செயல்களின் பொழுது நம்முடைய கழுத்து ஒரே திசையை நோக்கியே இருக்கும். இதன் காரணமாக கழுத்து … Read more

சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க!!

சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க நம் உடலுக்கு தேவையான சில ஊட்டசத்துக்களை வழங்கும் தானிய வகைகளில் கருப்பு உளுந்து ஒன்று. கருப்பு உளுந்து பெரும்பாலும் மாவு அரைக்க முன்பு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் வெள்ளை உளுந்து தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு காரணம் கருப்பு உளுந்து என்பது அதன் மேல் பகுதியில் கருப்பு தோல் இருக்கும். இந்த தோலை ஊற வைத்து பின்னர் அதை … Read more

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!!

இதை 1 கிளாஸ் பருகினால் சர்க்கரை நோய்.. ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓடிவிடும்!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம் … Read more