தூங்கும் பொழுது குறட்டை அதிகமாக வருகிறதா?? இதோ அதை தடுக்க ஈஸி டிப்ஸ்!!

தூங்கும் பொழுது குறட்டை அதிகமாக வருகிறதா?? இதோ அதை தடுக்க ஈஸி டிப்ஸ்!! நாம் தூங்கும் பொழுது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி மூச்சு விடும்பொழுது குறட்டை ஏற்படுகின்றது. இந்த குறட்டை பிரச்சனையால் நம் தூக்கம் கெடுவது மட்டுமில்லாமல் நம் அருகில் இருப்பவர்களின் தூக்கமும் கெடுகின்றது. எனவே இந்த குறைட்டை பிரச்சனையை சரி செய்ய சில வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.   * உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை பிரச்சனை ஏற்படும். அதனால் … Read more

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!!

தொப்புளில் எண்ணெய் வைப்பதால் ஏற்படும் அதிசயங்கள்!! இதை பாருங்கள்!! நம் உடல் சூடாகி விட்டது என்றால் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தொப்புளை சுற்றி எண்ணெய் வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இதற்கு காரணம் உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளின் மையப்புள்ளியாக கருதப்படுவது தொப்புள் தான். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, இந்த தொப்புள் பகுதியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, தொப்புளை சுற்றி ஒரு அங்குலம் வரை வட்ட வடிவில், மசாஜ் செய்வதன் மூலம் பல … Read more

இது தெரிந்தால் இனி காசு போட்டு பாதாம் பிஸ்தா நட்ஸ் வாங்க மாட்டீர்கள்!! வீட்டில் இருக்கும் இந்த 5 போதும்!!

இது தெரிந்தால் இனி காசு போட்டு பாதாம் பிஸ்தா நட்ஸ் வாங்க மாட்டீர்கள்!! வீட்டில் இருக்கும் இந்த 5 போதும்!! விதை உணவு பொருட்கள் அதாவது நட்ஸ் என்றால் நம் நினைவிற்கு வருவது பாதாம், பிஸ்தா ஆகிய விலை உயர்ந்த நட்ஸ் வகைகள் தான். இதை பணம் இருப்பவர்கள் வாங்கி உண்பார்கள். அவ்வாறு அதிக பணம் இல்லாதவர்களும் வாங்கி உண்ணும் வகையில் விலை மலிவான ஐந்து நட்ஸ் வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   * … Read more

பாத எரிச்சலை சரி செய்யக்கூடிய வழிகள்!!இதோ வீட்டு வைத்தியம்!!

பாத எரிச்சலை சரி செய்யக்கூடிய வழிகள்!!இதோ வீட்டு வைத்தியம்!! உங்கள் காலில் நீங்கள் உணரக்கூடிய எரிச்சல், மிகவும் கடுமையான நிலைக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம். மேலும், உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் கூட அமையக்கூடும். கால்களில் எரியும் உணர்வு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் என்ன என்று பார்த்தால், நரம்பு சேதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை தான். இவை தவிர, இது ஏற்படுவதற்க்கு பிற காரணங்களும் உள்ளன. டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் … Read more

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது??

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது?? தமிழகத்தில், சமீப நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சேலம், சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இந்தக் கோடை காலத்தில் என்ன தான் ஏ.சி, மின்விசிறி இருந்தாலும் அனல் காற்று தான் வீசுகிறது. இந்தக் கோடை காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது … Read more

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!!

வியப்பூட்டும் மருத்துவ குணங்கள் நிறைந்த நீர்க்குமிழி பழம்!! இதில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன!! நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். ஆப்பிள் மற்றும் கொய்யா பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது தான் இந்த வாட்டர் … Read more

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!!

வெறும் 20 ரூபாய் செலவில் சிறுநீர் கல்லை அறுவை சிகிச்சை இல்லாமலேயே அகற்றலாம்!! நம்மில் சிலருக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கும். இந்த கல்களை மருந்து மாத்திரைகள் கொண்டு கரைத்திருப்போம். அல்லது அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரக கல்லை அகற்றி இருப்போம். ஆனால் இந்த பதிவில் சொல்லப்படும் இந்த பொருளை மட்டும் பயன்படுத்தினால் நாம் சிறுநீரக கல்லை எளிதாக கரைத்து விடலாம். மருந்தும் வேண்டாம் அறுவை சிகிச்சையும் வேண்டாம்.   அந்த பொருள் என்ன என்றால் வழக்கமாக சாம்பார், … Read more

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயினை விரட்டும் அற்புத ட்ரிங்க்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நரம்பு சுருட்டல் அல்லது நரம்பு முடிச்சு என்று அழைக்கப்படும் வெரிகோஸ் நோயை குணப்படுத்த இந்த பதிவில் அருமையான கசாயத்தை தயார் செய்து அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்தும் கசாயத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…   * கருங்குறிஞ்சி சூரணம் * சுக்கு சூரணம் * காஞ்சோரி சூரணம் * தேவதாரி சூரணம்   இந்த கசாயத்தை … Read more

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!

இந்த பழத்தை ஒரு முறை சாப்பிடுங்கள் 80 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!! நாவல் பழத்தை நாம் சாப்பிடுவதால் நமக்கு மாரடைப்பு என்பது ஏற்படாது. இந்த நாவல் பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது. இந்த பதிவில் நாவல் பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.   * நாவல் பழங்களை நாம் சாப்பிடுவதால் இந்த நாவல் பழம் நம் தோலில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. … Read more