இது 1 சுளை இருந்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு எலும்பு பிரச்சினை வாராது!!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் எலும்பு சம்பந்தமான மூட்டு வலி, எழும்பு தேய்மானம், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினருக்கும் இந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், கால்சியம் குறைபாடு இவையெல்லாம் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு காரணம். எலும்பு சார்ந்த பிரச்சினைகளை நீக்கி, எலும்பை வலு பெற வைக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். கொட்டைகள் நீக்கிய பலாப்பழம் 3 எடுத்து கொள்ளவும். இந்த பலாப்பழத்தி்ல் கால்சியம் அதிகம் … Read more

7 நாட்களில் உங்களின் மார்பின் அளவை பெரிதாக்க இந்த 1 ட்ரிங் போதும்!!

ஒரு சில பெண்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. அவர்கள் பருவமடைந்த பின்பு, திருமணத்திற்கு பின்பும் கூட அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் குறைவாக சுரப்பதுதான். ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரப்பதால்தான் பெண்களின் மார்பகங்கள் சிறிதாக இருக்கிறது. ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரப்பதற்கு, இயற்கை உணவுகளையும், நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகளையும் உண்ண வேண்டும். பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு உதவ கூடிய, ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகரிக்கக் கூடிய ஒரு பானத்தை பற்றி பார்க்கலாம். நாம் … Read more

மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!!

மாத்திரை இல்லாமல் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்!! இதை செய்யுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வ போது வெளியேறவும் வேண்டும். இந்த கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலை யை செய்வதுதான் நம் உடலில் இருக்கும் சிறுநீரகம். சிறுநீரகத்தின் ஆரோக்கி யத்தில் பாதிப்பு உண்டாகும் போது போது உடலின் இயல்பான பணிகள் நடைபெறாது. இவ்வாறு தொடர்ந்து நடக்கையில் சிறுநீரகத்தில் கல் உருவாகும். உப்பு அதிகம் அல்லது குறைவாக சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். … Read more

ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!!

ஒரு மணி நேரத்தில் நாள்பட்ட மலம் வெளியேற இதை பாலோ பண்ணுங்க!! நம்மில் பல பேருக்கு கடுமையான மலச்சிக்கல் பிரசச்னை இருக்கும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை 30 நிமிடத்தில் எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம். இந்த பதிவில் கூறியிருக்கும் மருந்தை தயார் செய்து பயன்படுத்தினால் வயிறு சுத்தமாகி மலச்சிக்கல் பிரச்சனை சரியாகின்றது. மலச்சிக்கல் என்பது ஒழுங்கற்ற உணவு முறையால் வரக்கூடம். மேலும் எந்தவித வேலையும் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கும் இந்த மலச்சிக்கல் பிரச்சனை வரக்கூடும். குளிர் … Read more

தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!!

தேங்காய் எண்ணெயுடன் இந்த 3 பொருளை சேர்த்தால் போதும்.. வழுக்கை இடத்தில் கூட முடி வளரும் அதிசயத்தை பார்ப்பீர்!! நம்மில் பல பேருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் மட்டும் தான். இன்னும் இதில் பொதுவாக இருக்கும் பிரச்சனை முடி கொட்டி அந்த இடம் முடி இல்லாமல் வழுக்கையாக மாறுவது தான். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அற்புதமான எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த எண்ணெயை தயாரிக்கும் முறை … Read more

இதை போட்ட 10 நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்து போகும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒற்றை தலைவலி என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இது நரம்பியல் தொடர்பான ஒரு நோய் ஆகும். இது அதிகரிக்கும் போது குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது 4 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 72 மணி நேரம் நீடிக்க கூடியது. இந்த ஒற்றை தலைவலி எதற்கு வருகிறது என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இந்த ஒற்றை தலைவலியை போக்குவதற்கு எளிய வைத்திய முறையை பார்க்கலாம். … Read more

இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more

உடலில் ஏற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயின் ஒரு சொட்டு போதும்!!

உடலில் ஏற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயின் ஒரு சொட்டு போதும்!! நம் உடலில் ஏற்படும் கழுத்து வலி, தசை வலி, கால் வலி, கை வலி, சதைப் பிடிப்பு, பாத எரிச்சல், நரம்பு இழுத்தல், மூட்டு வலி வீக்கம், எலும்பு தேய்மானம் போன்ற பல வலிகளை பிரண்டை செடியை வைத்து குணமாக்கலாம். அது எப்படி பிரண்டை செடியை வைத்து இவ்வளவு நோய்களை குணமாக்க முடியும் என்ற கேள்விக்கு இந்த பதிவில் அற்புதமான பதில் உள்ளது. பிரண்டை செடியை … Read more

சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!!

சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!! நம் முன்னோர்கள் காலத்தில் சுளுக்கு பிடித்துக்கொண்டால் உடனே எண்ணெய் தடவி உறுவி விடுவார்கள். ஆனால் இன்று சுளுக்கு எடுத்து உறுவி விடவும் யாருமில்லை, அப்படி பாட்டி வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளவும், பின்பற்றவும் நேரம் இல்லை. நேரமே இருந்தாலும் அந்த முறையை பின்பற்ற மிகவும் பயப்படும் நிலை உருவாகிவிட்டது. சுளுக்கு பிடித்து விட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றிய எளிய முறையில் பார்க்கலாம். சுளுக்கு … Read more

3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!!

3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!! நரம்பு உடலின் மிக முக்கியமான உறுப்பு அமைப்புகளில் ஒன்றாகும் , ஏனெனில் இது உடல் முழுவதும் அனைத்து செயல்களிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செயலிழந்து விட்டால் மனிதனின் நடமாற்றம் இல்லாமல் போய்விடும். மனித உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முக்கியமானது. அனைத்தும் சரியாக செயல்பட்டால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக நடைபெற முடியும். ஆகையால் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை இயற்கை முறையில் சரி செய்வது … Read more