அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ!

அவரைக்காயின் மருத்துவ பயன்கள்! முழு விவரங்கள் இதோ! அவரைக்காயில் அதிக அளவு மருத்துவப்பயன்கள்உள்ளது.அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும். மேலும் அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது மிக நல்லது. அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும்  சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு … Read more

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா!

வாழைப்பூவின் மகத்துவம்! இதில் இத்தனை பயன்களா! வாழை மரத்தில் அனைத்துமே பயன்படுகிறது அதில் வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவை அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது. வாழைப்பூவின் மருத்துவப் பயன்கள்: வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.மேலும் இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். வாழைப்பூவானது இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள். வாழைப்பூ இரத்த அழுத்தம், இரத்த … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா?

ஆரஞ்ச் பழம் பாயாசம்! இவ்வளவு ஈசியாக செய்யலாமா? குழந்தைகள் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு இவை மிகவும் இனிப்பு நிறைந்ததாக இருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்கின்றார்கள். மேலும் ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் மட்டுமே செய்ய முடியும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள் ஆனால் ஆரஞ்சு பழத்தில் பாயாசம் கூட செய்யலாம் அதற்கு தேவைப்படும் பொருட்கள். பால்4 கப் ,ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை1 கப், ஆரஞ்சு எசன்ஸ் 3 ஸ்பூன், புட்கலர் ஆரஞ்சு … Read more

ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!..

  ஆஹா ருசியோ ருசி!. இந்த ரசத்தால் இவ்வளவு சுவையும் நன்மையும் இருக்கா!.. தமிழ் சாப்பாட்டு வகை என்றாலே முதலில் ரசம் இருக்கானு கேட்டுத்தான் சாப்பிட தொடங்குவார்கள்.அதில் அப்படி ஒரு சுவை இருக்கு.நமது தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரையில் அதிகமாக உணவுகளில் ரசம் சேர்ப்பது வழக்கம்.ரசத்திலேயே விதவிதமான ரசம் வைப்பதுண்டு.இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, மல்லித்தூள், பெருங்காயம் மற்றும் புளிக்கரைசல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதில் சேர்க்கப்படும் புளிக்கரைசல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.ரசம் நமக்கு ஏற்படும் செரிமான … Read more

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க!

கொத்தவரங்காயில் இத்தனை மகத்துவமா? மிஸ் பண்ணாம பாருங்க! கொத்தவரங்காய் ஒவ்வொருவர் விரும்பி உண்பார்கள. கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குறைக்கிறது.அதனால் இதை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.மேலும் கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்!

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்! ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வகை வகையான டிஷ் செய்து கொடுக்கலாம் அந்த வகையில் இந்த ஆப்பிள் அல்வாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் செய்யும் முறை. தேவையான பொருட்கள் :முதலில் ஆப்பிள் 2 தோல் நீக்கி துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவு கால் கிலோ, … Read more

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்!

பெண்களின் கவனத்திற்கு! சமைக்கும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்! பொதுவாக பெண்கள் சமைக்கும் பொழுது கால விரயம் ஏற்படுவது என்று கருதி நிறைய தவறான விஷயங்களை செய்து வருகின்றார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை குறைப்பதற்கான வழிமுறைகள்.முதலில் எந்த பொருட்களை சமைப்பதற்கு முன்பும் அதை நன்கு அலச வேண்டும். புளி:முதலில் ஓட்டியிலிருந்து பிரித்தெடுக்கும் புளியை கழுவாமல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைப்பதை தவிர்க்க வேண்டும். ஊற வைப்பதற்கு … Read more

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! 30 வயதிற்கும் மேற்பட்ட பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலனில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர்.அப்படி மூட்டு வலியில் அவதிப்படுவோருக்கு ஓர் அருமருந்து முடக்கத்தான் கீரையாகும். இந்த கீரைக்கென்று சித்தர்கள் பாட்டே பாடி வைத்துள்ளனர். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த முடக்கத்தான் கொடி சாதாரணமாக வயல்வெளில் படர்ந்து இருக்க கூடியவையாகும்.இந்த முடக்கத்தான் கீரையில் … Read more