Kerala Style : கேரளா ஸ்டைல் முருங்கை காய் மாங்கா அவியல் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் முருங்கை காய் மாங்கா அவியல் – சுவையாக செய்வது எப்படி? நம் இந்திய நாட்டில் உள்ள மாநிலங்களில் உணவு வகை, சமையல் முறை வெவேறாக இருக்கிறது. அதில் கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது அவியல். முருங்கை மற்றும் பச்சை … Read more

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!! மாப்பிள்ளை தேடும் பெண் செய்ய வேண்டிய பரிகாரகம்:- வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை … Read more

வாயுத் தொல்லை? இந்த ஜென்மத்தில் உங்களை அண்டாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!!

வாயுத் தொல்லை? இந்த ஜென்மத்தில் உங்களை அண்டாமல் இருக்க இதை ட்ரை பண்ணுங்க!! நமமில் பலருக்கு வாயு தொல்லை தீராத பிரச்சனையாக இருக்கிறது. பொது வெளியில் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தும் இந்த வாயுத் தொல்லையால் பலரும் நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். நம் உடலில் இருந்து வெளியேறும் வாயு நாற்றம் இல்லாதவரை உடலுக்கு பிரச்சனை இல்லை. ஒருவேளை நாற்றம் எடுக்க தொடங்கினால் அதை உடனடியாக சரி செய்வது மிகவும் முக்கியம். வாயுத் தொல்லை ஏற்பட காரணம்:- … Read more

Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!!

Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!! நம் அண்டை மாநிலமான கேரளாவில் புட்டு வகைகள் அதிகளவில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டுடன் கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் குழம்பான கடலை கறியை வைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக … Read more

தீராத மலசிக்கல் பாதிப்பா? விளக்கெண்ணெயில் தீர்வு இருக்கு!! உடனே ட்ரை பண்ணுங்க!!

தீராத மலசிக்கல் பாதிப்பா? விளக்கெண்ணெயில் தீர்வு இருக்கு!! உடனே ட்ரை பண்ணுங்க!! தினமும் காலை கடனை முடிப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றவும். ஒருவேளை அவற்றை கழிக்காமல் அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் மலம் கழிக்கும் பொழுது மிகுந்த வலி மற்றும் எரிச்சல் ஏற்படத் தொடங்கும். மலசிக்கல் உருவக காரணம்:- *எளிதில் செரிமானம் … Read more

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more

தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்!! பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!!

தலை நரையை கருமையாக்க இயற்கை ஹேர் டை வகைகள்!! பயன்படுத்தினால் 100% பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் இளநரை சாதாரண விஷயமாகி விட்டது. இந்த இளநரை எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெறும் சூழல் ஏற்பட்டு விடும். இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிய தீர்வு காண்பது சிறந்த தீர்வாக இருக்கும். இளநரை ஏற்படக் காரணம்:- *இரசாயனம் கலந்த ஷாம்பு பயன்படுத்துதல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் … Read more

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகள் மறையவில்லையா! இந்த இரண்டு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! அம்மை நோய் வந்து குணமாண நபர்களுக்கு முகத்தில் உடலில் என்று தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையச் செய்வதற்கு நாம் செயற்கையான மருந்து பொருட்களையே அதிகம் பயன்படுத்துகின்றோம். இந்த செயற்கை மருந்து பொருட்களால் பலன் வேகமாக கிடைக்கும் என்பது சரி. ஆனால் பின்னால் ஏதேனும் பாதிப்புகள் வரக்கூடும். எனவே செயற்கையான மருந்துப் பொருட்களை விட இயற்கையான மருத்துவ வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலமாக நாம் … Read more

கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!!

கண்களின் பார்வையை அதிகரிக்க வேண்டுமா! அப்போது இந்த 7 உலர் பழங்களை சாப்பிடுங்க!! நம்முடைய கண்களின் பார்வையை அதிகரிக்க உதவும் ஏழு வகையான உலர்ந்த பழங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய உறுப்புகளில் ஒன்றாக நம்முடைய கண்கள் இருந்து வருகின்றது. கண் பார்வை என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. எந்தவொரு பொருளையும் பார்ப்பதற்கு கண்கள் முக்கியமானதாக இருக்கின்றது. கண்களில் ஏற்படும் வலி, … Read more

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! இதோ அதை குணப்படுத்தும் ஜூஸ் வகைகள்!!

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! இதோ அதை குணப்படுத்தும் ஜூஸ் வகைகள்!! நம்மில் பலருக்கும் இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும் சில ஜூஸ் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மலச்சிக்கல் என்பது எல்லாருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைதான். இது எதனால் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாம் இரவில் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படக்கூடும். மேலும் செரிமான மண்டலத்தின் இயக்கம் சரியாக இல்லை என்றாலும் மலச்சிக்கல் … Read more