நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்!

நூறு வயதிலும் பத்து வயது போல இருக்கலாம்! இந்த மூன்று பொருட்களை மட்டும் பாலில் கலந்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி பிரச்சனைகள் வருவது இயல்பாகிவிட்டது. நாம் உண்ணும் உணவுகளில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தாலும் மூட்டு வலி ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மூட்டு வலியால் நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் இந்த பதிவில் காணும் மூன்று பொருட்களை பாலில் கலந்து குடித்தால் நல்ல … Read more

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்!

0 முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு சளி மூக்கடைப்பு தீர வீட்டு வைத்தியம்! தற்பொழுது மழைக்காலம் என்பதால் ஊதக்காத்து பட்டு குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் போன்றவை வந்துவிடுகிறது. பலரும் மருத்துவமனைக்கு குழந்தைகளை எடுத்து சென்றாலும் அவர்களுக்கு உள்ள சளி சரியாகுவதில்லை. இந்த குரூப்பில் வரும் வீட்டு வைத்தியத்தை செய்தால் போதும் எப்பேர்பட்ட சளியும் குணமாகிவிடும். ஒரு குழி கரண்டியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு அந்த … Read more

5 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் படர்தாமரை அரிப்பு படை காணாமல் போகும்! 

5 ரூபாய் செலவில் ஒரு மணி நேரத்தில் படர்தாமரை அரிப்பு படை காணாமல் போகும்! படர்தாமரை படை போன்ற பிரச்சனைகளால் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பலரும் இதற்கான ஒரே சிகிச்சை எடுத்து வந்தாலும் உடனடியாக மீண்டும் வந்து விடும். படர்தாமரை படை உள்ளவர்களுக்கு அரிப்பு காணப்படும். அவ்வாறு இவர்களுக்கு அறிவிப்பதால் அதன் மூலம் அடுத்த இடத்திற்கும் இதனின் நச்சு கிருமிகள் பரவும். மீண்டும் படர்தாமரை வந்து விடுகிறது. இவர்கள் உபயோகிக்கும் துண்டு … Read more

எலுமிச்சை சாப்பிட்டவுடன் இதை செய்தால் கட்டாயம் உயிருக்கே ஆபத்து! மக்களே ஜாக்கிரதை!

எலுமிச்சை சாப்பிட்டவுடன் இதை செய்தால் கட்டாயம் உயிருக்கே ஆபத்து! மக்களே ஜாக்கிரதை! நமது உணவு பழக்க வழக்கங்களில் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து உண்ணக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் எலுமிச்சையுடன் சில பொருட்களை நாம் சேர்த்து சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். இதனால் புத்துணர்ச்சியை … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!! பலரது வீட்டிலும் எலி கரப்பான் பூச்சி போன்றவைகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அதைக் கொல்லும் அளவிற்கு மருந்து வாங்கி வைத்தாலும் அதனை சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது இறந்து துர்நாற்றத்தை தான் ஏற்படுத்தும். பலரும் அதனை யோசித்து எலி மறுத்து வைப்பதை விரும்புவதில்லை. பல வழிகளில் அதனை துரத்த பலவற்றை செய்து பார்த்திருப்பார்கள்,ஆனால் அவர்களுக்கு எதுவும் உதவியாக இருக்காது. இதனை ஒரு முறை செய்தால் போதும் … Read more

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!! வயிறு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கிய காரணம். அதிக காரம் உள்ள உணவு அல்லது கேஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிறு உப்பசம் வயிற்று வலி போன்றவை ஏற்படும். உடலில் அதிக சூடு காரணமாக கூட சில நேரங்களில் வயிற்று வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க்கை ஒருமுறை குடித்தால் போதும், ஐந்து நிமிடத்தில் வயிற்று வலி … Read more

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்!

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒரு முறை இதனை பயன்படுத்தி பாருங்கள்! பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காய் அல்லது இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் … Read more

நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்!

நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு களைப்பு தலைவலி நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும். … Read more

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு அதற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் பீட்ருட் ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி ஒன்று எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் … Read more

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா?

சளியின் நிறத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்சனையை கண்டுபிடிக்கலாம்!! எப்படி தெரியுமா? தற்பொழுது உள்ள பருவமழை காரணத்தால் பலருக்கும் காய்ச்சல் இருமல் சளி ஏற்படுகிறது.அவ்வாறு உண்டாகும் ஒவ்வொரு நபருக்கு ஏற்ப மாறுபடும். அதன் நிறத்தை வைத்து அது எந்த அளவில் உங்கள் உடலை பாதித்துள்ளது என்பதை. வெள்ளை நிறம்: உங்களுக்கு சளி வெள்ளை நிறத்தில் வெளியேறினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இது பெரும்பாலும் மூச்சு குழாயில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும். மேலும் நாசிப் பாதை வீக்கம் … Read more