உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்!

Strange man who forgets even food and sleeps for 300 days!

உண்ணக் கூட மறந்து 300 நாட்கள் தூங்கி கழிக்கும் வினோத மனிதர்! கும்பகர்ணன் என்னும் பெயர் ராமாயணத்தில் நன்கு பரிட்சய பட்டப் பெயராக இருக்கும் காரணம்! என்னவென்றால் கும்பகர்ணனின் ஆழ்ந்த தூக்கம்தான்.அதுதான் அவரது அடையாளமாக விளங்கும் புராணகாலத்தில் அப்படியொரு பாத்திரம் இருந்ததோ இல்லையோ ஆனால் கலியுகமான நிகழ்காலத்தில் கும்பகர்ணனை விடவும் அதிக காலம் தூங்கும் ஒரு நபர் இருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்! கும்பகர்ணனாவது முதல் ஆறு மாதம் தூங்குவது மீதி ஆறு மாதம் உண்பது என ஆண்டை … Read more

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு!

Baby shower with the villagers for the cow!

பசுவுக்கு கிராம மக்கள் சேர்ந்து வளைகாப்பு! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மூங்கிதாப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தனது வீட்டில் 4 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார், தனது பசுமாடுகளை வீட்டுப் பிள்ளைகள் போல பார்த்துக் கொள்வார் மனிதர்களுக்கு எப்படி பெயர் இருக்கிறதோ அதுபோன்று தனது 4 பசுமாடுகளுக்கும் பெயர் வைத்துள்ளார். அவர் தனது வீட்டில் வளர்த்துவரும் ஐஸ்வர்யா என்ற பசுவை அவரது குடும்பத்தினர் செல்லமாக வளர்த்து வருகின்றனர். மேலும் ஐஸ்வர்யா என்னும் பசு … Read more

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்!

This company's Smart Phone Action Price Reduction! People hurry up and get ahead!

இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அதிரடி விலை குறைப்பு! மக்களே விரைந்து முந்துங்கள்! இக்காலகட்டத்தில் அனைவர்களும் டிஜிட்டல் உலகம் உள்ளது.ஸ்மார்ட் போன் நமது உள்ளங்கை அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உபயோகம் செய்து நாட்டில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஸ்மார்ட்போன் ஆனது பல நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுகிறது.அதேசமயம் பல தீய விஷயங்களை நோக்கியும் சிலரை பயணிக்க வைக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த ஸ்மார்ட் போன்களில் … Read more

பிரியாணி பிரியர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!! உயிருக்கு எமனாக மாறும் பிரியாணி!!

இன்று நாட்டில் பெரும்பாலோரின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப் போடுகிறது இந்த பிரியாணி. ஐ.டி கலாச்சாரம் என்ற முறையில் இதை கூறிக்கொண்டு அனைவரும், அதன் பின்னே செல்கின்றனர். ஐ.டி துறையில் பணியாற்றுபவர்கள் , மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதி என்று கூறி சுற்றிதிரிகிறார்கள். இப்படி ஐ.டி கலாச்சாரம், நம்மிடம் மேலைநாட்டு பழக்கங்களை புகுத்தி வருகின்றது. இதில் புதிதாக இணைந்திருப்பது நள்ளிரவு பிரியாணி. … Read more

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்!

Job Announcement Announced by Ames Hospital! Salary starting from Rs. 67,000 per month!

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு! மாதம் ரூ.67,000 முதல் சம்பளம்! இந்த கொரோனா தொற்று காரணத்தினால் பலர் வேலை வாய்புகள் இன்றி இருக்கின்றனர்.கொரோனா தொற்று காலமாக இல்லாவிட்டாலும் படித்த இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளை தங்களின் குடும்ப சூழ்நிலைக்காக செய்து வருகின்றனர்.தமிழக அரசு தற்போது பல வேலை வாய்ப்புககளை வெளியிட்ட வண்ணமாகதான் உள்ளது.அதனை அனைத்து இளைஞர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை தங்களிடம் உள்ள காலி பணியிடங்களை … Read more

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க எஸ்.பி.ஐ யின் நியூ வே! இனி இதை பயன்படுத்துங்கள்! இந்த கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி மக்களும் இந்த கொரோனா காலத்தில் வங்கிகளுக்கு செல்லாமல் அதிகப்படியாக ஆன்லைன் பரிவர்த்தனையை உபயோகம் செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி பண மோசடி கும்பல் இந்த கொரோனா ஊரடங்கை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.கொரோனா தொற்று காலத்தில் அதிகப்படியான கொரோனா பரவல் காரணமாக அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே தான் … Read more

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை!

BSNL's new project! 45 days offer for Rs. 45!

பி.எஸ்.என்.எல் யின் புதிய திட்டம்! ரூ.45 க்கு 45 நாட்கள் சலுகை! இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவு நெட் வர்க் கிடைக்கும் சிம்மையே உபயோகம் செய்ய நினைக்கின்றனர்.அந்தவகையில் ஜியோ,ஏர்டெல்,வோடாபோன் போன்றவை மக்களை கவர மாதம் தோறும் பல சலூகைகளை விடுகின்றனர்.அந்தவகையில் மக்கள் மாதம் தோறும் ஓர் சிம் கார்டிருந்து வேறொரு சிம் கார்டுக்கோ அல்லது புதிய சிம் களையோ வாங்கி உபயோகம் செய்தும் வருகின்றனர். இவற்றுடன் பல போட்டிகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.அந்தவகையில் இவர்களுக்கு நடுவில் … Read more

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Controversial Amazon! Rs 96000 AC is just Rs 5000!

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000! இந்த டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக செல்கின்றனர்.இவ்வாறு இருக்கின்ற சூலில் மக்கள் நேரடியாக சென்று எந்தவித பொருட்களையும் வாங்குவது இல்லை.அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட அனைத்தையும் செல்போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரிடமும் செல்போன் உபயோகம் வந்துவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாரித்து வருகின்றனர்.சிலமுறை நாம் ஆர்டர் செய்யும் பொருளுக்கு … Read more

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Banks will not operate in these six days! Sudden announcement by the Reserve Bank!

இந்த ஆறு நாட்களில் வங்கிகள் செயல்படாது! ரிசர்வ் பேங்க் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது முதல் அலை ஆரம்பித்து தற்போது இரண்டாவது அலையில் முடிந்துள்ளது.இந்த இரண்டாம் அலையில் இந்தியா பெருமளவு இழப்புகளை சந்தித்தது.தற்போது தான் அந்த இழப்புகளிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டதால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அப்பொழுது வங்கிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த பகுதிகளில் அரசாங்கம் சில தளர்வுகளை அமல்படுத்தினர்.அப்பொழுது தொற்று குறைந்த பகுதிகளில் வங்கிகள் நேரக் … Read more

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்!

Unconditional employment of the Central Government! Viraintitunkal apply today!

மத்திய அரசின் தேர்வில்லாத வேலைவாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்து.இந்நிலையில் மக்கள் அனைவரும் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.தனியார் நிறுவனங்கள் சிலவகைகள் வீட்டிலே வேலை பார்க்கும் படி வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தனர்.ஆனால் பாமர மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.அரசாங்கம் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அக்காரணத்தினால் மக்கள் வேலை வாய்ப்புகள் தேடி வெளியே செல்ல முடியாமல் இருப்பார்கள் என்பதால் அரசாங்கம் மக்களுக்கு நலத்திட்ட … Read more