சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! 100% பலன் உண்டு!

சர்க்கரை நோயை மருந்து மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! 100% பலன் உண்டு! சர்க்கரை நோயை இயற்கை வைத்தியம் மூலம் குணமாக்கி கொள்ளலாம். தீர்வு 01:- மஞ்சள் பெரிய நெல்லிக்காய் பொடி இந்த இரண்டு பொருள்களையும் சம அளவு எடுத்து சூடான பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். தீர்வு 02:- நாவல் பொடி பாகற்காய் பொடி இந்த இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் அளவு … Read more

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை காணாமல் போகச் செய்யும் பானம் இது! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இந்த மாதவிடாய் காலத்தில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுவதால் வயிற்று வலி, உடல் சோர்வு, சத்து குறைபாடு போன்றவை பெண்களுக்கு ஏற்படும். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவர்களால் எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த … Read more

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? அதை ஈஸியாக விரட்டி விடலாம்!

வீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? அதை ஈஸியாக விரட்டி விடலாம்! உங்களது வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து அட்டகாசம் செய்யும் பல்லிகளை விரட்ட ஈஸியான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பல்லி என்றால் பலரும் அஞ்சுவர். பல்லி மேலே விழுந்தால் நல்லது அல்ல என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. எவ்வளவு முயன்றும் இந்த பல்லிகளை விரட்டுவதில் தோல்வி கண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்ஸை பயன்படுத்தி எளிதில் விரட்டி விடலாம். வெங்காயம் பூண்டு இந்த இரண்டு பொருட்களையும் சம அளவு … Read more

குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்!

குளியல் சோப் இனி காசு கொடுத்து வாங்க வேண்டாம்! வீட்டிலேயே தயார் செய்யலாம்! உடலின் வெளியில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற அனைவரும் குளிக்கின்றனர். குளிக்கும் பொழுது உடலின் மீது படிந்து கிடக்கும் தூசு, அழுக்கு அனைத்தும் நீங்க சோப் பயன்படுத்துவது வழக்கம். இந்த சோப்பை கடையில் வாங்காமல் வீட்டு முறையில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)காஸ்ட்டிக் சோடா – 1 கப் 2)கற்றாழை ஜெல் – 1 கப் 3)தேங்காய் எண்ணெய் – 200 … Read more

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்!

முகம் தங்கம் போல் ஜொலிக்க “காபி தூள் + தக்காளி” போதும்! முகத்திற்கு பொலிவு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வரவும் . தேவையான பொருட்கள்:- 1)தக்காளி 2)காபி தூள் 2)முட்டை செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி காபி தூள், 2 தேக்கரண்டி தக்காளி சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பின்னர் 1 ஸ்பூன் அளவு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் போல் செய்து … Read more

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!!

“வாழைப்பூ” இப்படி பயன்படுத்தினால் எப்பேர்ப்பட்ட மூலமும் நொடியில் அடங்கும்!! மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு வலி ஏற்பட்டால் அவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். மலத்தை உரிய நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்து வருவதால் அவை நாளடைவில் மூல நோயாக மாறிவிடுகிறது. இந்த மூல நோயை கட்டுக்குள் வைக்க வாழைப்பூ மற்றும் முள்ளங்கி பானம் குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வாழைப்பூ 2)தண்ணீர் செய்முறை:- ஒரு கப் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து … Read more

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேற இந்த பானம் ஒரு கிளாஸ் குடிங்கள்! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறுநீரகத்தில் உப்பு அதிகளவு படிவதால் கற்கள் உருவாகிறது. இவை சிறு சிறு கற்களாக இருந்தால் எளிதில் வெளியேறி விடும். ஆனால் பெரிய கற்களாக மாறிவிட்டால் அதை வெளியேற்றுவது சற்று கடினம். இந்த சிறுநீரக கல் பிரச்சனையால் பல அவதிகள் ஏற்படும். இந்த சிறுநீரக கற்களை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் … Read more

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்!

கூந்தலை கரு கருன்னு மாற்றும் ஹேர் ஆயில்! இதை செய்வது மிகவும் சுலபம்! கூந்தல் கருமையாக இருந்தால் அழகு கூடும். இந்த கூந்தல் அடர் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர வீட்டு முறையில் ஹேர் ஆயில் தயாரித்து தினமும் பயன்படுத்தி வாருங்கள். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை – 1/4 கப் 2)தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் 3)செம்பருத்தி பூ – 10 4)செம்பருத்தி இலை – 1/4 கப் … Read more

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்!

இந்த பொருள் அக்குளில் வீசும் அதிகப்படியான வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்தும்! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும். குறிப்பாக அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் வியர்வையால் துர்நாற்றம் வீசும். இதனால் பொதுவெளிகளில் நடமாட அசௌகரியமாக இருக்கும். அக்குள் வியர்வை துர்நாற்றத்தால் அவைதிப்படுபவர்கள் மற்றவர்களுக்கு அருகில் நிற்க தயங்குவார்கள். இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபட எளிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தீர்வு 01:- 1)சந்தனம் 2)பன்னீர்(ரோஸ் வாட்டர்) ஒரு கிண்ணத்தில் 2 … Read more

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!!

செடிகளில் உருவாகும் புழுக்களை அழிக்க உதவும் “அக்னி அஸ்திரம்”!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது!! செடி, கொடி காய்கறிகளில் உருவாகும் தண்டுதுளைப்பான் மற்றும் புழுக்களை அழிக்க அக்னி அஸ்திரம் பயன்படுத்துங்கள். இது இயற்கை புழு விரட்டி ஆகும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)புகையிலை 3)பச்சை மிளகாய் 4)பூண்டு 5)மாட்டு கோமியம் செய்முறை:- முதலில் 1/2 கிலோ பூண்டு மற்றும் 1/2 கிலோ பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அதன் பின்னர் … Read more