“இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! 

"India" coalition opposition parties in Manipur for 2 days inspection!!

“இந்தியா” கூட்டணியான எதிர்கட்சிகள் மணிப்பூரில் 2 நாட்கள் ஆய்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இன்னும் அங்கு  வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டார்கள். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி … Read more

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!!

Annamalai will buy land for BJP executive!! He became a hero in one day!!

பாஜக நிர்வாகிக்கு நிலம் வாங்கி கொடுக்கும் அண்ணாமலை!! ஒரே நாளில் ஹீரோவாயிட்டாரே!! மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் உள்ள 234  தொகுதிகளுக்கும் பாத யாத்திரை செல்ல துவங்கி உள்ளார். இந்த விழாவானது நேற்று ராமேஸ்வரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக துவங்கி நடைபெற்றது. இவரின் பாத யாத்திரையை துவங்கி வைக்க மத்திய மந்திரி அமித்ஷா வருகை தந்திருந்தார். … Read more

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!!

Suddenly the helicopter fell into the sea!! 4 army soldiers magic!!

திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்!! 4 ராணுவ வீரர்கள் மாயம்!! ஆஸ்திரேயாவில் உள்ள பிரிஸ்பேன் பகுதியில் எம்ஆர்எச் 90  தைவான் வகை ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் இருந்தது. நான்கு ராணுவ வீரர்கள் உள்ளே இருக்க, பயிற்சி செய்த கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் இருந்த நான்கு பேரும், ஹெலிகாப்டர் கடலில் விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி விட்டனர். இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

Census Work Intensity!! Stop all this work!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!! ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் … Read more

அடங்கப்பா அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யா பயணமா? பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!!

Are government school students included in the trip to Russia? Department of School Education super announcement!!

அடங்கப்பா அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யா பயணமா? பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!! அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த … Read more

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!!

“நம்ம சென்னை” செல்பி பாய்ண்ட் இடமாற்றம்!! இப்போது எங்கே இருக்கிறது தெரியுமா!! சென்னை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மெரினா கடற்கரை தான். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த கடற்கரையை பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மெரினா கடற்கரையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வருகின்ற மக்களுக்கு புகைப்படம் எடுக்க எதுவாக … Read more

இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!!

33 percent discount on train tickets now!! Crazy announcement from IRCTC!!

இனி ரயில் டிக்கெட்கு 33 சதவீதம் தள்ளுபடி!! IRCTC – யின் அசத்தல் அறிவிப்பு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.அந்த வகையில் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். அதனால் பயணிகள் மிகவும் பேருந்து ,விமானம் போன்றவற்றை விட ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் அதிகம் சாமானிய  மக்கள்தான்  விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் … Read more

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Important Information about Class 8 General Examination!! The announcement issued by the Department of School Education!!

8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பற்றிய முக்கிய தகவல்!! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது … Read more

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்!!ஓமியோபதி துறை ஆணையர் வெயிட்ட அறிவிப்பு!!

Admission for Yoga and naturopathy course starts!!Commissioner of Homeopathy Department Waite Notice!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை தொடக்கம்!!ஓமியோபதி துறை ஆணையர் வெயிட்ட அறிவிப்பு!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதனையடுத்து  கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் மேற்ப்படிபிற்கு சேர விண்ணப்பித்திருந்தார்கள். தற்போது தமிழகத்தில் மருத்தவ மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு … Read more

மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!

Dengue fever starts invading again!! Action taken by the government to prevent!!

மீண்டும் படையெடுக்க  தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!! நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவில் டெங்கு காய்ச்சல் … Read more