விஷ்ணுவை தவிர யாராலும் வெல்ல முடியாத விதுரரின் வில்! மகாபாரத சூழ்ச்சி!

நெறியிலும், அனைத்து நெறியை எடுத்துக் கூறுவதிலும் இதுதான் அறம், இப்படி தான் நடக்க வேண்டும் என்பதை கூறுவதிலும் விதுரருக்கு இணை யாரும் இல்லையாம். அப்படி விதுரரிடம் உள்ள வில்லை உடைக்க கிருஷ்ணன் செய்த சூழ்ச்சி தான் இந்த கதை.   முன்ஜென்மத்தில் எமதர்மராஜா அவர்கள் நெறி தவறி நடந்து கொண்டதால் முனிவரின் சாபத்தால் அஸ்தினாபுரத்தின் பணி பெண்ணிற்கு மகனாகப் பிறந்தார். அந்த முனிவர் எமதர்மராஜாவிற்கு அழைத்த சாபம் என்னவென்றால் அடுத்த பிறவியில் நீ மனிதப் பிறவியாக பிறப்பாய். … Read more

இறக்கும் தருவாயில் துரியோதனன் கிருஷ்ணனிடம் கேட்ட மூன்று கேள்விகள்? என்ன தெரியுமா?

மகாபாரத போர் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். அது ஒரு மகா காவியம். அதில் பஞ்சபாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த 18 நாள் போரை பற்றி தான் மகாபாரதப் போர் என்று நாம் சொல்கின்றோம். இந்நிலையில் இறக்கும் தருவாயில் துரியோதனனின் மனதில் ஓடிக்கொண்டிருந்த மூன்று கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதில் சொல்லியது தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.   நூறு கௌரவர்களும் மற்றும் பீஷ்மரும் கர்ணனும் அவர்களது குருவும், துரியோதனிடம் நின்று அவனுக்காக போரிட்டார்கள். இப்படி அனைவரும் … Read more

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

அன்று பாரத போரின் 14 வது நாள். பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால். அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான் எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே, யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும் நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். … Read more

உடம்பில் ரத்தம் இல்லையா? ஹீமோகுளோபின் குறைபாடா? இதோ கைகண்ட மருத்துவம்!

  இன்றைய காலகட்டத்தில் நாகரீகமான வாழ்க்கையில் உடல் உணவு முறைகளும் மாறி வருகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து உடல் சோர்வு ஏற்படுகின்றது. அதேபோல் செரிமானம் இல்லாமல் போகி நல்ல சத்துக்கள் உடம்பில் சேராமல் வலுவிழந்து ரத்தம் இல்லாமல் ஹீமோகுளோபின் குறைபாடு ஹார்மோன் இன் பேலன்ஸ் ஆகியவை ஏற்படுகின்றன   இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!

மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more

இப்படி இரவு தங்கி முருகனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்!

  அந்த காலகட்டத்தில் 13 14 வயதிலேயே தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து  நமது பாட்டன் பாட்டிகள் சந்தோஷமாக இருந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் சமூகம் கல்வி படிப்பு வேலை என திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்கள் இருக்கிறார்கள்.   திருமண வயதை கடந்த பிறகு திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகினும் சரி, பெண்களாகினும் சரி திருமணம் ஆகவில்லை என்றால் அது ஒரு குறையாகவே கருதப்படுகிறது.   அதனால் முருகப் பெருமானை … Read more

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி என்றாலே ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு உரியது என்று நமக்குத் தெரியும். இந்த மாதத்தை நாம் இது ஒரு பீடை மாதமாக நினைத்து வருகின்றோம்.ஆனால் அது பீடை மாதம் அல்ல! மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக இந்த மார்கழி மாதம் திகழ்கின்றது.   தேவர்கள் கண் விழிக்கும் இந்த மாதத்தில் நாம் தேவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் மனதை குளிரச் செய்யும்பொழுது நாம் நினைத்ததை நடத்தும் மாதமாக இந்த மாதம் அமைகின்றது.   அப்படி நாம் நினைத்தது … Read more

கர்ணனின் கவசத்தை உடைக்க 1000 வருட போராடிய கிருஷ்ணன்! கர்ணனின் முன் ஜென்மக்கதை?

மகாபாரதத்தில் அத்தனை வீரர்கள் இருந்தாலும் மிகவும் மிகவும் போற்றப்படக்கூடியவர் போற்றப்பட்டவர் கர்ணனே.   என்னதான் எதிரிகளின் பக்கத்தில் கர்ணன் இருந்தாலும் அனைத்து வீரர்களிலும் தலைசிறந்த வீரர்களில் ஒன்றாக இருந்தவர் கர்ணன் மட்டுமே. கர்ணனை வெல்லவே அத்தனை மர்மங்களையும் அத்தனை சதிகாரியங்களையும் கிருஷ்ண பகவான் செய்தார் என்றே சொல்லப்படுகிறது.   ஆயிரம் வருடங்கள் போராடித்தான் கர்ணனின் கவசத்தை உடைத்தார் என்று புத்தகங்கள் சொல்லப்படுகின்றது. இத்தனை பேர் இத்தனை வீரர்கள் இருக்க எப்படி கர்ணனுக்கு மட்டும் அந்த கவசம் வந்தது.அதற்கு … Read more

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது !!

வெளிநாட்டில் கிறிஸ்துவ மத போதகராக மாறிய பிரபல நடிகை! அட யாரு இவங்கதானா அது பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்து அந்த நாட்டில் தற்பொழுது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். அந்த நடிகை யார் என்றால் பிரபல நடிகை மோகினி அவர்கள் தான். பிரபல நடிகை மோகினி அவர்கள் தமிழ் சினிமாவில் 1991ம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்து அறிமுகமானார். ஈரமான ரோஜாவே திரைப்படத்தை தொடர்ந்து நடிகர். கார்த்தி நடிப்பில் … Read more

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!!

A JACKPOT NEWS FOR TRAVELERS!! Henceforth 43 trains will stop at this station too!!

பயணிகளுக்கு ஒரு ஜாக்பாட் நியூஸ்!! இனிமேல்  43 ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலும் நிற்கும்!! தைப்பூசம் மற்றும் இருமுடி கட்டி செல்லுதல்  போன்ற திருவிழாக்களை ஒட்டி பல்வேறு முக்கிய சலுகைகளை தென்னக ரயில்வே தற்போது அறிவித்து வருகிறது. அதன்படி முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் இனிமேல் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்   2 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதம் தொடங்கினாலே கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வர். அடுத்த … Read more