தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்! நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. அதனை கண்ட பலரும் ஜோசப் விஜய் எப்படி சாய் பாபா கோவிலில்? இந்த கோவில் எங்கு உள்ளது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது. அதாவது இந்த சாய் பாபா கோவில் சென்னையில் தான் உள்ளதாம். இதை நடிகர் … Read more

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!! இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது. ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும். வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் … Read more

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!! மனிதர்கள் அனைவருக்கும் மனதில் பல ஆசைகள் இருக்கும்.நல்ல வாழ்க்கை,அதிக சம்பளத்தில் வேலை,பிடித்த வேலை,நல்ல வாழ்க்கை துணை,பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். இந்த ஆசைகள் உங்களுக்கு நியாயமானதா நியாயமற்றதா என்பது நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான் இருக்கிறது. இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், பரிகாரம் செய்ய … Read more

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Remedy to increase wealth at home

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!! மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது. இந்த கஷ்டங்கள் நீங்கி … Read more

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

வறுமை நீங்கி உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய இதை நீரில் கரைத்து இப்படி பயன்படுத்துங்கள்!! நம் வாழ்வில் இருக்கும் பெரிய கஷ்டம் பணக் கஷ்டம் தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் பண பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடில்லை.பணம் இருந்தால் எதையும் சுலபமாக சமாளித்து விடலாம். சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்க பணம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஆனால் பெரும்பாலானோர் வாழக்கை முழுவதும் வறுமையை சந்திக்கின்றனர். இந்த நிலை மாறி பணத் தேவை பூர்த்தி அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் … Read more

சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Make your own home dream come true with brick repair!! 100% Benefit!!

சொந்த வீடு கனவு நனவாக செங்கல் பரிகாரம் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பெரும்பாலானோரின் கனவு சொந்த வீடு கட்டுவது தான்.வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு குடிபெயர வேண்டும் என்று பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.ஆனால் மனை விலை,கட்டுமான பொருட்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் சொந்த வீடு கனவு வெறும் கனவாகவே போய்விடும் போல என்று பலர் வருத்தத்தில் உள்ளனர். ஆனால் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் சொந்த வீடு … Read more

பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!!

பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்தால் இத்தனை நன்மைகள் உண்டாகும்!! பங்குனி உத்திரம் முருக பெருமானுக்கு உகந்த நாள்.இந்த நாளில் திருமணமான தம்பதிக்கு விசேஷ நாளாக இருக்கிறது.இந்த நல்ல நாளில் விரதம் இருந்தால் கோடி நன்மைகள் உண்டாகும். பங்குனி உத்திர விரத நன்மைகள்:- முருகனின் அருள் பரிபூரணமாக கிடைக்க இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை விலகி அன்பு அதிகரிக்க இந்த நாளில் விரதம் இருக்கலாம். உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக … Read more

சாஸ்திரப்படி ஆண்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சாஸ்திரப்படி ஆண்கள் இதையெல்லாம் செய்யக் கூடாது!! கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! 1)கோயில்,வீட்டு பூஜை அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை ஆண்கள் அணைக்கக் கூடாது. 2)வெள்ளி கிழமை நாளில் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.அதேபோல் அமாவாசை அன்றும் ஆண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. 3)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கடலில் நீராடக் கூடாது. 4)திருமணமான ஆண்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது முடி அலங்காரம் செய்யக் கூடாது.மலையேறி சாமி … Read more

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!!

பரங்கி விதை பரிகாரம் செய்தால் கழுத்தை நெறிக்கு கடன் காணாமல் போகும்!! பணம் ஒன்று தான் மனிதரை ஆட்டி படைக்கிறது.இன்று கடன் தொல்லையால் பலர் தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.கடன் இல்லாத வாழ்வை கனவிலும் நினைத்து பார்க்க முடியாத நிலையில் ஏழை மக்கள் உள்ளனர். யாருக்கும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லை.ஏதோ ஒரு சூழ்நிலையால் கடனில் தள்ளப்பட்டு விடுகின்றனர்.ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி எவ்வாறு செலுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டுமே … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! 

Warning to these zodiacs!! Today's Horoscope!!

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! ஜோசியம், நேரம், காலம், உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாத பலரும் கூட ராசி பலன் படிப்பதில் ஆர்வம் காட்டுவர்.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ராசி பலன் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் காலையில் எழுந்ததும் ராசி பலன் படித்த பின்னரே தங்களது தினசரி வேலையினை செய்ய துவங்குவார்கள். இத்தகைய வழக்கம் உள்ள மக்களுக்கான பதிவு இது. மார்ச்.,13க்கான ராசி பலன்கள் மேஷம் : திருமணம் ஆகாதோர் அதற்கான நல்ல அறிகுறி … Read more