மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு!

What do you use to remove human waste! Is relief provided? High Court order!

மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு! நம் நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே வேலை செய்வது மிகவும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருத்தமளிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வேலையின் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகின்றன.  அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது அவர்களை சென்று சேர்கிறதா … Read more

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் மரணம்! கோவை போலிசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்! கோவை மாவட்டம் பீளமேடு அவிநாசி சாலையில் செப்டம்பர் 6 அன்று காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை விசாரித்ததில் அந்த பெண்ணின் கழுத்து மற்றும் உடலில் கழுத்து நெரித்த அடையாளங்கள் எதுவும் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேமராவில் பதிவானது.இது கொலை வழக்காக இருக்கலாம் என போலீசார் முதலில் சந்தேகித்தனர்.எனினும் தடயவியல் … Read more

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!

Sasikala's assets frozen! Action taken by the Income Tax Department!

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்! கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கும் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது பினாமி சொத்துகள் என சொல்லப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித் துறை முடிவு செய்தது. எனவே தற்போது சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. … Read more

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது!

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம்! தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது! தமிழக சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்த தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் அரசியலமைப்பு மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு நல்லதல்ல என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகம் அனைத்து மக்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஜனநாயகம் கூறுகிறது.ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு … Read more

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Violence in thanjavur hotel because of halfboil

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்! தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் … Read more

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது , ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை என தெரிவித்த முருகன் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு … Read more

புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பொதுமக்களின் கவனத்திற்கு!

சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில் தாம்பரம் யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் இன்று (08.09.2021) பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. தாம்பரம் மார்க்கத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கும்மிடிப்பூண்டி- செங்கல்பட்டுக்கு காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. அதேபோல் சென்னை கடற்கரை -செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, முற்பகல் 11.50, நண்பகல் 12.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார … Read more

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு!

அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்கள்,ஆசிரியர்களுக்கான டிஏபி உயர்வு! தமிழக முதல்வர் அறிவிப்பு! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆரம்பகால டிஏ உயர்வு உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தனது அரசு படிப்படியாக நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். டிஏ உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஓய்வூதியர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.மாநில சட்டசபையில் விதி 110ன் கீழ் ஒரு அறிக்கையை … Read more

மீனவர்களே ஜாக்கிரதை! வானிலை ஆய்வு மையம் விடுத்த மிகக் கடுமையான எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை … Read more