மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு!
மனித கழிவுகளை நீக்க எதை பயன்படுத்துகிறீர்கள்! நிவாரணம் வழங்கப்படுகிறதா? ஹை கோர்ட் போட்ட உத்தரவு! நம் நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும் இன்னும் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களே வேலை செய்வது மிகவும் தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருத்தமளிக்கிறது. அதன் காரணமாக அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வேலையின் போது பலர் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அபாயங்களும் ஏற்படுகின்றன. அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தாலும் அது அவர்களை சென்று சேர்கிறதா … Read more