Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி?

Home Loan with Low Interest : வீடு கட்டுவது உங்கள் கனவா! குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்குவது எப்படி? வீட்டுக் கடன்: எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும் ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு பலருக்கும் உதவி புரியவது வங்கிக் கடன்கள் தான் இருக்கின்றன. இதன் மூலமாக தான் பலருடைய வாழ்நாள் கனவு நனவாகிறது.இருக்கும் காலகட்டத்தில் கிடைக்கும் சம்பளம் மூலமாக மற்றும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு கட்டுவது என்பது … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதோடு, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவை கட்டுப்படுத்துதல், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவைகளை பற்றி விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தடுப்பூசி திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அண்டை மாநிலங்களின் கொரோனா உயர்வு விகிதம் ஆகியவற்றைக் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனையின் முடிவில் வரும் … Read more

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்!

It's free for them on the bus now! This alone is enough!

இனி பேருந்தில் இவர்களுக்கும் இலவசம் தான்! இது மட்டும் இருந்தால் போதுமாம்! கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மற்றும்  கல்லூரிகள் அனைத்தும் மூடிய நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை சற்று ஓய்ந்திருப்பதால், அதன் காரணமாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்காக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது. பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் என்றும், … Read more

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா?

The mother who brutally assaulted the child she gave birth to! Is this the reason when you look at the mood?

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா? கடந்த சில தினங்களாக ஒரு தாய் 3 வயது குழந்தையை போட்டு தாறுமாறாக அடிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வீடியோவில் குழந்தையின் முதுகுப்பகுதியில் தடுப்பு தடுப்புகளாக அடித்து இருந்ததையும் அந்த பின் அந்த வீடியோவில் காட்டியிருந்தார். மேலும் காலில் அடிபட்டு இருந்த கண்ணி போய் இருந்த புண் காயத்தின் மீது மீண்டும் அழுத்தி அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்தது. அப்படி … Read more

மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையில் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வால்பாறை மற்றும் … Read more

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசிகள் குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.கொடைக்கானல் கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.அதே நேரத்தில் பழனியிலும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,வேளாங்கண்ணி,நாகூர் போன்ற ஆன்மீக மையங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி நிலையை அடைய உள்ளன என்று அவர் காமக்ஷி நினைவு மருத்துவமனையின் அதிநவீன நேரியல் முடுக்கி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்திய பின்னர் … Read more

கோவை: 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது பெண் கைது!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூரில் 19 வயது பெண் பொள்ளாச்சியில் தன்னை விட இரண்டு வயது சிறிய 17 வயது சிறுவனை திருமணம் செய்து அவனை பாலியல் வன்கொடுமை செய்து கைதான சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவலின் படி, 11 ஆம் வகுப்பு முடித்த அந்த பெண், பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவனுடன் நட்பு கொண்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த நகரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more

4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்!

Executives celebrate with fireworks as 4 customs posts close!

4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்! சென்னை மத்திய கைலாசில் இருந்து சிறுசேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சி களாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் சமீப காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்!

6 members of the same family die tragically! Government bus and car face to face collision!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி! அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்! சென்னையைச் சேர்ந்த எபினேசர் இமாம் 22 வயதான இவர் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அந்த காரின் மூலம் ஊட்டி சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தியாகத் துருகம் அருகில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் இருந்த 6 பேரும் பலியாகி விட்டனர். சென்னையிலிருந்து அரசு பேருந்து பயணிகளை … Read more

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்!

What is Krishna Genmashtami? What are we celebrating for!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றால் என்ன? எதற்காக கொண்டாடுகிறோம்! மகா விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் கிருஷ்ணர். இவர் குறும்பு செய்வதில் கெட்டிக்காரர். இவர் என்னதான் குறும்பு செய்தாலும் இவரை பிடிக்காத ஆட்களே இருக்க மாட்டார்கள். அவர் பிறந்த தினத்தை தான் நாம் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று சொல்கிறோம். ரோகினி நட்சத்திரம் மற்றும் அஷ்டமியும் சேர்ந்து வரும் நாள் தான் நாம் கிருஷ்ணா ஜெயந்தி என்றும் கூறுகிறோம் . கம்சனின் தங்கைக்கு சிறையில் பிறந்த எட்டாவது … Read more