பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!!

Celebrity Vijay TV presenter admitted to hospital Comfort fans !!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி மருத்துவமனையில் அனுமதி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!! சின்னத்திரை நடிகர்களைத் தொடந்த்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் அந்த தொக்கட்சியின் தொகுப்பாளர்கள் தான். ஒரு பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, விளையாட்டு நிகழ்ச்சி பேன்ற எந்த ஒரு நிகச்சியிலும் பங்கேற்ப்பவர்களை விட அந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான் நினைவுக்கு முதலில் வருவார்கள். அந்தாத வகையில் பிரபல ஜீ தமிழ் தொலைக்கட்சியின் தொகுப்பாளினி அர்ச்சனா. இவரின் பெயரை சொன்னாலே நினைவுக்கு … Read more

இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய  கன  மழைக்கு வாய்ப்பு!

Warning bells in these districts! Chance of heavy rain with thunder!

இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய  கன  மழைக்கு வாய்ப்பு! தற்போது சில காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையமும் தினந்தோறும் இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறியும் வருகின்றனர்.தற்போது மழை வருவதால் அதிகளவு தொற்று பரவுமா என்ற அபாயமும் மக்களிடையே காணப்படுகிறது. நேற்று நீலகிரி,தேனி,திண்டுக்கல்,கோயம்புத்தூர்,சிவகங்கை,கன்னியகுமாரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியது.இன்று … Read more

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா??

Surya movie release date has arrived !! Ready to buy tickets ??

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா?? கொரோன வைரஸ் இரண்டாம் அலை மக்களிடையே அதிவேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா துறையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வகையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த போன்ற சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டன தற்போது தமிழகத்தின் கொரோனா தொற்று சிறிது கட்டுக்குள் வந்த நிலையில் அதிகம் … Read more

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

Teachers are becoming a role model for children! Teacher who sexually harassed for 10 years!

ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறும் நிலை! 10 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல அவதூறுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிப்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பெண்கள் படிப்பது குறைந்து விடும் எனத் தோன்றும் அளவிற்கு பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பி தான் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர்.ஆனால் ஆசிரியர்களே குழந்தைகளுக்கு எமனாக மாறிவிடும் சூழல் தற்போது நிழவுகிறது. சமீபகாலமாக பத்மா சேஷாத்ரி … Read more

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!!

Shock to parents in Uttar Pradesh !! Population Bill Order !!

உத்தரப் பிரதேசத்தில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!! மக்கள் தொகை மசோதா உத்தரவு!! உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம். மேலும் இந்த மக்கள்.தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு குழந்தை திட்டம் என்று அறிமுகப்படுத்தபட்டது. அந்த திட்டம் நீண்ட வருடமாக அமலில் இருந்தது வந்தது. ஆனால் சீனாவில் ஒரு குழந்தை திட்டம் சமீபத்தில் தளர்த்தப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2021 மக்கள் தொகை சோதா எடுத்துள்ளார் முடிவை கண்டு ஒட்டுமொத்த … Read more

எம்.எல்.ஏ பவுலிங், முதல்வர் பேட்டிங்! ஆய்வுப்பணிக்கு சென்று ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனதை வென்றவர். மேலும், அவர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். நிவாரணம் வழங்குதல் மற்றும் கொரோனாவின் போது ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் தரக்கூடாது என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 2 நாள் பயணமாக கடப்பா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். கடப்பா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். மேலும், கடப்பாவில் உள்ள விளையாட்டுத் திடலை மேம்படுத்துவது … Read more

ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மாணவர்களின் நலன் கருதி பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா? அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மாநிலங்களில் … Read more

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!

The plight of the child who ate this as sugar! Parental consolation!

சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு! பெற்றோர் என்ன தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் சுட்டி தனத்தினால் நாளுக்குநாள், அவர்களின் விளையாட்டுக்கள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் இப்படி ஏதேனும் பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு என்னவோ அவர்களுக்கு தான் என்றாலும், பெற்றோர்களின் மனது எவ்வளவு பரிதவிக்கிறது. தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை மேலூர் கேசி ரோடு … Read more

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Complete relaxations for these two districts! Sudden announcement issued by the Government of Tamil Nadu!

இந்த இரு மாவட்டங்களுக்கு முழு தளர்வுகள்! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகளவு உயிர் சேதங்களையும் சந்தித்து விட்டோம்.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும் பாதிப்புகள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் முதலில் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.தொற்று சிறிது குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகளை … Read more

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! 

Increased age of government buses !! Government of Tamil Nadu order !!

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த கணக்கில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 2200 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் 385 பேருந்துகள் இயங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக … Read more