தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா??

Arjun Das to mix in a losing film !! Will Vikram continue in the film ??

தெலுங்கு படத்தில் கலக்கும் அர்ஜுன் தாஸ்!! விக்ரம்  படத்தில் தொடர்வாரா?? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் அர்ஜுன் தாஸ். இவர் திரை உலகிற்க்கு வந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் மற்றும் இவரின் குரல் வளத்திற்காக இவரை பலர் கேலி செய்து உள்ளனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்டுக் கொல்லாத அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானர். அத் திரைப்படத்திலிருந்து அவர் வேற லெவல் ஹிட் என்று தான் … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்!

Jackpot to score for teachers! Rs 14 lakh to be given by the government!

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! அரசு கொடுக்கும் ரூ.14 லட்சம்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.மக்களின் வாழ்வாதாரத்தை மீட்னும் பழிய நிளிக்கு கொண்டு வர பல நலத்திட்டங்களை அரசாங்கம் செய்து வருகிறது.இந்நிலையில் அனைத்து அரசு துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் பல நத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் தற்போது தமிழக அரசு, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் கடனுதவியை வழங்குவதாக பள்ளி கல்வித்துறைஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது தமிழக அரசு மிகப்பெரிய … Read more

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!!  

Is your child 10 years old? Start your future savings from Rs 10 per month today !!

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!! இந்த காலத்தில் ஒவோரு தனிநபரும் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்து வைப்பது அவசியமகி உள்ளது. எதிர்கால திட்டம் என்று சொல்லும் பொழுது நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது எல்ஐசி தான். ஆம்  எதிர்கால திட்டத்திற்காக முதல் பங்கு வகிப்பது எல்ஐசி இன்சூரன்ஸ் தான். மக்களுக்கும் இந்த திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கையே உள்ளது என்று தான் கூற வேண்டும். … Read more

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே?

High Court buys Tamil Nadu government right-left! Where is the remaining Rs 72 crore?

தமிழக அரசை ரைட் லெப்ட் வாங்கும் உயர் நீதிமன்றம்! மீதமுள்ள 72 கோடி எங்கே? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை அச்சுறுத்தும் நிலையில் இருந்தது.அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் பல உறவுகளை இழக்க நேரிட்டது.இந்த கொரோனாவின் இரண்டாவது அலையினால் தமிழக அரசு பல நடவடிக்கைளை அமல்படுத்தி வந்தது.அதில் முதலாவதாக மக்கள் நலன் கருது முழு ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலைவாய்ப்புகள் … Read more

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!!

Sri Lankan cricketers staggered for their lives in the middle !! Plane lands in India !!

நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!! இங்கிலாந்து  தொடரை முடித்து விட்டு இலங்கை வீரர்கள் தாய்நாடு திரும்பிய போது விமானத்தில் எதிர்பாரத விதமாக எரிபொருள் தீர்ந்து. விரைவில் இந்தியாவில் விமானத்தை தரையிறக்கப்பட்டன. இது குறித்து பயிர்ச்சியாளர் டாக் ஸ்போர்ட்டில் மிக்கி ஆர்தர் கூறுகையில், விமானத்தில் சற்றும் எதிர்பாராமல் எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை விரைவாக இந்தியாவில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என கூறினார். மேலும் விமானம் இந்தியாவில் தரை இறங்கிய போது … Read more

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!!

Ajith fans who started the celebration !! The first date of the film has been released !!

கொண்டாட்டத்தை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!! படத்தின் முதல்பார்வை தேதி வெளிவந்தது!! தமிழகத்தில் முன்னணி நடிகராக விளங்குபவர் தல அஜித்குமார் இவரின் எளிமையான நடிப்பிற்கேன தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவரின் சிரிப்பிற்கு அடிமை என்றுதான் கூற வேண்டும். மேலும் தற்போது அவர் நடித்திருக்கும் 59 ஆவது படம்  வலிமை. இப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி சில வருடங்களே ஆனா நிலையில் இதுவரை … Read more

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா?

Chief Minister telephoned BJP minister! Is it for this reason?

பாஜக அமைச்சருக்கு முதல்வர் தொலைப்பேசி அழைப்பு! இந்த காரணத்திற்காக தானா? தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தாலனது முடிந்து இரு மாதங்கள் தான் ஆகிறது.இந்நிலையில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது.மத்திய அரசும் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது பிரதமர் நரேந்திரமோடி புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்க உள்ளார்.முதலில்இந்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னே முன்னாள் அமைச்சர்களை விளக்கி விட்டு புதிய அமைச்சர்கள் அமர்த்தப்படுவார் என பல பேச்சுக்கள் பேசப்பட்டு வந்தது.அதுமட்டுமின்றி இந்த கூட்டுறவு அமைச்சகம் … Read more

லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!!

Majunu cheated on Laila !! Mather Sangam seeks justice !!

லைலாவை ஏமாற்றிய மஜ்னு!! நீதி கேட்கும் மாதர் சங்கம்!! லைலா மஜ்னு, சூர்யா ஜோதிகா என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது அவர்களின் காவியக் காதல் கதை தான். இந்த கததைகளில் காதலர்கள் பல சூழ்நிலைகளைக் கடந்தது சேர்ந்து வாழும் ஒரு உணர்ச்சிபூவமாக தோன்றும். ஆனல் டைடானிக், ஷாஜகான் போன்ற திரைப்படங்கள் காதல் தோல்விக்கு எடுத்டுகட்டாக இருக்கும் அந்த வகையில்,  தேனி மாவட்டத்தில் சேர்ந்த வாலிப்பாறை அருகே உள்ள தும்க்குண்டு பகுதியை சேர்ந்தவர் சாருமதி இவருக்கு … Read more

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்!

Start it from today! People hurry up!

இன்று முதல் இது தொடக்கம்! மக்களே விரைந்திடுங்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலையில் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆயிரக்கணக்கில் உயிர் சேதத்தை சந்திக்க நேரிட்டது.அதனையடுத்து அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.கொரோனா தொற்று அதிகளவு பரவியதால் மக்களும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது தான் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.2000 வழங்கினார். அதனையடுத்து … Read more