தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு!

This is the perfect time to buy gold! Rs 360 less per razor!

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்! சவரனுக்கு ரூ.360 குறைவு! நம் தமிழகத்தில் அதிக அளவு மக்கள முதலீடு செய்வது தங்கத்தில்தான்.தங்கத்தின் மேல் பெண்களுக்கு ஆசை அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.அந்தவகையில் அதிக ஏற்றத்துடன் இருந்த தங்கம் தேர்தலின் போது குறைந்தது.அது வெறும் மக்களின் கண்துடைப்புக்கு தான் என்று பலர் கூறிவந்தனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் பழைய விலைக்கு தங்கம் ஏறும் எனவும் கூறியிருந்தனர்.அதுபோலவே தேர்தல் முடிந்ததும் தங்கத்தின் விலை சிறு ஏற்றங்களைக் கண்டது.ஆனால் தற்போது சவரனுக்கு … Read more

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்….

Corona reaches the top again! The death toll is 30 lakh ....

மீண்டும் உட்சத்தை எட்டியது கொரோனா! பலி எண்ணிக்கை 30 லட்சம்…. கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த நிலையில் தற்போது வரை சிறிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் இத்தொற்றோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என நடரேந்திர மோடி கூறினார்.அதன்பின் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி … Read more

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!

MGR. Son banned from movie release !! Sasikumar fans upset !!

எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  கொரானா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்கைகளுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மத்திய அரசு ஆணையிட்டது. இதைத் தொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய … Read more

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு! உண்மையை சொன்னதற்கு இப்படி ஓர் தண்டனையா…

Case registered against Mansoor Ali Khan! Is there such a punishment for telling the truth ...

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு! உண்மையை சொன்னதற்கு இப்படி ஓர் தண்டனையா… இரு நாட்கள் முன் திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் இரு தினங்களுக்கு முன்பு கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் … Read more

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன??

Chief fired for 3 days !! what happened??

முதவர் பணியிலிருந்து 3 நாட்களுக்கு நீக்கம்!! நடந்தது என்ன?? குடலிறக்கம் காரணமாக நேற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நேற்று சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். மேலும் முதல்வர் பழனிசாமி நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடித்தது என எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். குடலிறக்க … Read more

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!!

Ban on buses !! Sudden information released by the Transport Corporation !! Passengers suffer !!

பேருந்துகளுக்கு தடை!! போக்குவரத்து கழகம் வெளியிட்ட திடீர் தகவல்!! பயணிகள் அவதி!! நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பலவேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்து கழகங்கள் பேருந்துகளின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ளனர். சேலத்திருந்து ஈரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் 6 … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு!

Action information released about the number of votes! Election Commissioner's order!

வாக்கு எண்ணிக்கையை பற்றி வெளிவந்த அதிரடி தகவல்! தேர்தல் ஆணையரின் உத்தரவு! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அதற்கடுத்து பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் வாக்குபதிவு நடத்தினர். இதுவரை நடந்த தேர்தலைக்காட்டிலும் இந்த தேர்தலானது வித்தியாசமானது.ஏனென்றால் இரு பெரிய கட்சிகளின் தலைவர்கள் இன்றி … Read more

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!!

Madurai railway division turns train carriages into corona treatment center Cumulative compliments !!

ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றிய மதுரை ரயிவே கோட்டம்!! குவியும் பாராட்டுக்கள்!! கொரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமாக போக்குவரத்டுக்கு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று தமிழகம் முழுதும் இரவு நேர … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!

Good news for students! New order to look at the book and write!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை. அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே … Read more