மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி! தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது. அதோடு இந்த கோவிலுக்கு வெளிநாட்டு நபர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றன. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை இந்து முன்னனி இயத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வழங்கினார்.அதில் இந்தாண்டு கோவிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவை நடத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழா சென்ற ஆண்டே நடைபெறவில்லை ஆகையால் இந்த … Read more

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கை! அவசர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்! தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஆறாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது அதோடு புதுவை கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அன்றே ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   மேலும் அஸ்ஸாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பலகட்டமாக நடந்து வருகிறது இதில் 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் … Read more

ஒத்திவைக்கப்படுமா +2 தேர்வு? தொடங்கியது ஆலோசனை!!

Will the +2 choice be postponed? Started consultation

தமிழ்நாட்டில் நாட்கள் செல்ல செல்ல வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது கடந்த மார்ச் மாதம் வரையில் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்சமயம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை தற்சமயம் விதித்திருக்கிறது அதோடு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு முறை மற்றும் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் அதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் … Read more

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி!

People beware! Fake corona vaccine came!

மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி! கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர். அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர். சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து … Read more

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Chief's sister arrested! Volunteers in shock!

முதல்வரின் தங்கை கைது! அதிர்ச்சியில் தொண்டர்கள்! ஆந்திர மாநில முதல்வர்களுக்கென்றே ஓர் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது.அந்தவகையில் ஆந்திரா மாநிலம் மறைந்த முதலமைச்சர் ஓ.எஸ்.ராஜசேகர ரெட்டி இவருக்கு அதிக அளவு மத்திப்பும்,மரியாதையும் அம்மாநிலத்தில் உள்ளது.அந்த அளவிற்கு அதிக நம்மைகளை அம்மக்களுக்கு செய்துள்ளார்.அவரது மறைவு அம்மாநிலத்தில் பெரும் இழப்பாக இருந்தது.அவரைப்போலவே அவரது மகன் அவர் இடத்திற்கு வந்தார்.தற்போது ஆந்திரா மாநில முதல்வராக ஜெகன் மோகன்ரெட்டி உள்ளார். அவர் பல நலத்திட்டங்களை  அவரது தந்தையை போலவே அம்மாநிலத்திற்கு செய்து வருகிறார்.அவரது … Read more

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

Attention Plus 2 Students !! New ways to make recipe choices !! Education Department Action Notice !!

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!! இதியாவில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு தடை செய்தது. இதனால் கடந்த ஆண்டு முழுதும் மாணவர்கள் பள்ளி படிப்பினை ஆன்லைன்னில் மேற்கொண்டனர். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் … Read more

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்!

The historic temple is closed! Devotees in shock!

வரலாற்று சிறப்புமிக்க கோவில் மூடப்பட்டது! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா அதிக அளவு பரவுவதால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கூறினர்,அதில் மதம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.அதற்கடுத்து அதிக அளவு கூட்டம் கூடும் இடங்களுக்கு 50% மட்டுமே அனுமதி தந்துள்ளது.அந்தவகையில் திருமணங்களுக்கு 100 பேர் உட்பட்டவர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும்,அதே போல் இறுதி சடங்கிற்கு 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். கட்டுப்பாடுகளையும் மீறி அதிக அளவு கொரோனா தொற்றானது … Read more

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்! 

India 1st in Corona attack! Number of victims touching peak!

அச்சுறுத்தும் கொரோனா! லாக்டௌன் பற்றி அவசர ஆலோசனைக்கூட்டம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்து தற்போது வரை சிரிதும் குறைந்த பாடு இல்லை.சென்ற வருடம் ஏழு மாதங்கள் ஊரடங்கு போட்டபோது மக்கள் வீட்டினுளே முடங்கி கிடந்தனர்.அதன்பின் சில மாதம் கொரோனா தொற்று குறைந்த நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளலாம் என நரேந்த்திரமோடி கூறினார்.ஆனால் மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.சென்ற ஆண்டை விட தற்போது கொரோனா 2வது … Read more

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…! இந்தியவில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 16,699 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பல தனியார் மருத்துவமனைகளை … Read more

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்!

Prolonged corona kills! 14 days general strike in Tamil Nadu!

நீடிக்கும் கொரோனா பலி! தமிழகத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கம்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டிற்கு … Read more