BAJAJ FINSERV அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் !

Bajaj Finance அலுவலகத்தை அடித்து நொறுக்கி மாஸ் சம்பவம் ! பஜாஜ் பைனான்ஸ் அலுவலர் ஒருவர் தன் மனைவியிடம் அவதூறாக பேசியதால் கணவன் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஈஸ்வரன் கோவில் பகுதியில் பஜாஜ் பைனாஸ் நிறுவனம் ஒன்று உள்ளது. சரஸ்வதி என்பவர் அவரது உறவினருக்கு ரூ.60 ஆயிரம் கடன் வழங்க ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த வருடம் முழுவதும் சரியான நேரத்தில் வட்டி … Read more

கோடிக்கணக்கில் மோசடி செய்த செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்!!

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 2011 – 2015 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது (தற்போது அவர் திமுகவில் உள்ளார்), அவரது பெயரைச் சொல்லி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. … Read more

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது:!ஹெச்.ராஜா அதிரடி பேட்டி!

ஹெச்.ராஜா அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மொழிக் கொள்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையை திமுக சிதைக்கப் பார்க்கிறது.எனவே திமுகவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் கூறுபவர்கள்,சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளிலிருந்து அவர்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை,சமச்சீர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு பின்னர் அவர்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக் கொள்கை … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள்: அரசாணை வெளியீடு..!! தமிழக அரசு!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி … Read more

பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

நாடு முழுவதும் கொரோனா பரவ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ போன்றவற்றை இன்னும் நடத்தப்படாமல் உள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் ஜே இஇ தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது .ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும் நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் … Read more

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய … Read more

அழிவை நோக்கி செல்லும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை : அரசு பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமா ?

கடந்த 2010ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் சர்க்கரை ஆலை துவங்கப்பட்ட செயலில் இருந்தது.கரும்பு ஆலைகளில் கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. கழிவுகளின் மூலம் 110 மெகாவாட் மின் உற்பத்தி துணை மின் நிலையத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வந்தது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை செய்யும் கரும்பு கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டு, கரும்பை கரும்பு அரவை இல்லாததால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனை ஒரு … Read more

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.