300 ரூபாய் கொடுத்தால் அரசு அனுமதி இல்லாமலேயே ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் : தாசில்தார் நடத்திய விசாரணையில் கிடைத்த திடுக்கிட்டு தகவல்கள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அலுவலகம் அருகே ஆர்.எம்.எஸ் கணினி மையம் இருந்து வந்தது. அந்த கடையின் சுவற்றில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் தயார் செய்து தரப்படும் என்று விளம்பரம் செய்து ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் வட்ட வழங்கல் அதிகாரி சாருலதா மற்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர். நேரடியாக சென்று சோதனை செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த … Read more

சமூக வலைதளத்தை கலக்கிய விஸ்வாசம் ! அஜீத் ரசிகர்கள் உற்சாகம்

கடந்த 2019ம் ஆண்டு அஜீத் நடித்து பொங்கல் ரிலீஸாக வெளியானது விஸ்வாசம் திரைப்படம். இந்த படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூல் சாதனை புரிந்தது. விஸ்வாசம் திரைப்படம் நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவாவிற்கும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இத்திரைப்படம் அஜீத் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கது என்று சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘உலகிலேயே டுவிட்டரில் 2019ம் ஆண்டு அதிகம் இடம் … Read more

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது? ஏர்டெல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 10000 கோடு ரூபாயை செலுத்தியுள்ளது. தொலைதொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது ஏர்டெல். இந்த வகையில் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட … Read more

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை!

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை! ரியல்மி நிறுவனத்தின் புதிய செல்போன் மாடலான C3 இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரியல்மி நிறுவனம் குறிப்பிடத்தக்கதாக மாறி வருகிறது. இந்நிலையில் ரியல்மி தற்போது தங்களது புதிய மாடலான C3 ஐ இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் பின் பகுதியில் இரு கேமரா வசதி கொண்டுள்ள இந்த மாடல் ரியல் மி மற்றும் … Read more

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி!

இனி போன் பேவில் சாட் செய்யலாம்! அசத்தலான புதிய வசதி! போன்பே செயலியின் பணம் அனுப்புவது மட்டுமில்லாது தங்கள் தொடர்பாளர்களுடன் இனி சாட்(Chat) செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்றார்போல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள பல ஆன்லைன் செயலிகள் வந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று போன் பே ஆப். இந்த செயலியின் மூலம் நீங்கள் பணம் அனுப்ப வேண்டியவரின் செல்போன் எண் மட்டும் இருந்தால் போதும் 5 நிமிடத்தில் பணம் … Read more

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை! கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் … Read more

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா?

Corona Infections Rate in Tamilnadu

கொரோனா வைரஸ் அபாயம்:கூகுள் நிறுவனம் செய்த செயல்!மக்களைப் பாதிக்குமா? கொரோனா வைரஸ் தாக்குதலால் அவதிப்படும் சீன மக்களுக்கு மற்றுமொரு இன்னலாக கூகுள் நிறுவனம் தங்களுடைய அலுவலகங்களை மூடி தகவல் தொடர்பை துண்டித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை சீனாவில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 4,417 மேற்பட்டோர் பாதிகப்பட்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் … Read more

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி! ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை அடுத்த கட்டமாக சில மாநிலங்களில் நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏரடெல் நிறுவனம் கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே … Read more

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை !

பி எஸ் என் எல் வாடிக்கையாளர்களே ! இதோ உங்களுக்கான குடியரசு தின சலுகை ! பி எஸ் என் எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியரசுத் தின சிறப்பு ஆஃபரை அறிவித்துள்ளது. பி எஸ் என் எல் நிறுவனம் நீண்டகாலமாக 4 ஜி சேவையை பெற மத்திய அரசிடம் இருந்து போராடி வருகிறது. ஆனால் இன்னமும் அது அளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளது அந்நிறுவனம். … Read more