தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! 

தாய் மற்றும் மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்!!! பெங்களூருவில் ஏற்பட்ட அதிர்ச்சி!!! பெங்களூருவில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரூவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நவநீதா என்ற பெண்ணுக்கும் கர்நாடக மாநிலம் பகலகுண்டே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சந்துரு நவநீதா இருவருக்கும் ஸ்ருஜன் என்ற 8 வயது … Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன? நூதன மோசடியில் ஈடுபட்டும், 16 கோடி ரூபாய் பணமோசடியிலும் ஈடுபட்ட புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2013 ஆம் ஆண்டில், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ரவீந்தர் அவர்கள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதை தொடர்ந்து, சுப்பு இயக்கிய ‘சுட்ட கதை’ படத்தைத் தயாரித்தார். இது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. பின்னர், அவர் தனது தயாரிப்பு  … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!

The mother left her son's body in the cart at a tender age!! Unable to get an ambulance, the situation continues!!

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!! இறந்த  மகனின் உடலை அவரது தாய் தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற அவல நிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ராஜு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் பல … Read more

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது... - டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்! எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்ததாக டிரைவர் பவானி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சிறு வயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்துள்ளார். வறுமையில் பசியால் வாடியுள்ளார். 7 வயது முதல் நடிக்கத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்!

எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு! சிந்திக்க வைக்கும் தமிழ் நடிகர் நடிகைகளின் திறமைக்கு மீறிய புகழ்! திறமை இருந்தும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் பலர்.இவர்களுக்கு மத்தியில் எப்படி திரையுலகிற்கு வந்தார்கள்,எதனால் இவர்களுக்கு இவ்வளவு மவுசு என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்ற சில நடிகர்,நடிகைகளின் தொகுப்பு இதோ. 1.ரம்பா கடந்த 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா.இவர் தெலுங்கு,தமிழ்,கன்னடம்,மலையாளம்,இந்தி,பெங்காலி,போஜ்புரி, ஆங்கிலம் என்று மொத்தம் 8 மொழிகளில் … Read more

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!! 

Medical examination for the actress!! Action related to the complaint against Seeman in the abortion issue!!

நடிகைக்கு மருத்துவ பரிசோதனை!! கருக்கலைப்பு விவகாரத்தில் சீமான் மீதான புகார் தொடர்பான நடவடிக்கை!!  சீமான் மீது புகார் தெரிவித்த நடிகர் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக  என தகவல் வெளியானது. இளைய தளபதி விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக 2011- ஆம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக … Read more

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! 

பெண் குழந்தை 1 லட்சம்!! ஆண் குழந்தை 1½ லட்சம்!!! விற்பனை செய்ய முயற்சி செய்த தாய்!!! அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!! ஆந்திரா மாநிலத்தில் பெண் குழந்தையை 1 லட்சம் ரூபாய் என்றும் ஆண் குழந்தையை 1½ லட்சம் ரூபாய் என்றும் விற்பனை செய்ய முயன்ற தாய் உள்பட நான்கு பெண்களை காவல் துறையினர் அதிரடியாக கதை செய்துள்ளனர். ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் கோசங்கி தேவி குடும்ப வறுமையால் … Read more