பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!! 

Employee paid to buy pornographic films!! Famous news channel caught in controversy!!

பணம் கொடுத்து டீன்-ஏஜ் நபரிடம் அந்த  படங்கள் வாங்கிய ஊழியர்!! சர்ச்சையில் சிக்கிய பிரபல செய்தி சேனல்!!  டீன் ஏஜ் நபரிடம் பணம் கொடுத்து கடந்த 3 ஆண்டுகளாக ஆபாச படங்களை பிபிசி செய்தி சேனல் ஊழியர் பெற்றது தெரிய வந்துள்ளது. உலகில் மிகவும்  பிரபலமான  செய்தி சேனலான இங்கிலாந்து நாட்டில் உள்ள பி.பி.சி.  சேனலில் பணிபுரியும்  ஊழியர், டீன்ஏஜ்  நபர் ஒருவருக்கு அவரின்  17 வயதில் இருந்து, சுமார் 3 ஆண்டுகளாக ரூ.37.19 லட்சம் வரை … Read more

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! 

The brutality of the husband in one year of marriage!! What happened in the name of Satan!!

திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! திருமணமான ஒரு வருடத்தில் கணவர் மனைவியை கொலை செய்துள்ளார். அதுவும் சாத்தான் கூறியதால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்று உள்ளது. சாத்தான் கூறியதால் மனைவியை கொன்று அவரது மூளையை எடுத்து தின்றுவிட்டு மண்டையோட்டை சாம்பலாக்கி உள்ளார். மெக்சிகோவை  நாட்டைச் சேர்ந்தவர் அல்வாரோ வயது 32. இவரது மனைவி மரியா மான்செராட் வயது 39. மரியாவுக்கு … Read more

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!! 

The student suddenly stopped talking!! Shocking act done by teenager in broad daylight!!

திடீரென பேசுவதை நிறுத்திய மாணவி!! ஆத்திரத்தில் பட்டபகலில் வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்!!  மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஒருவர் பட்டபகலில் செய்த காரியம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் அனந்த ராமகிருஷ்ணன். இவருக்கு அஷ்மிதா வயது18  என்ற மகள் உள்ளார். அஷ்மிதா அடையாறு பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அஷ்மிதா கல்லூரிக்கு போகும் போது பரங்கிமலை கலைஞர் நகரில் வசித்து … Read more

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !! 

Prasad given in religious ceremony!! 80 people's health affected!!

மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !!  மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற பகுதியில் மதநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் என 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேகாபம் அப்மனோலா என்ற கிராமத்தின் … Read more

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!!

Nursing student killed!! Excitement due to lover's madness!!

நர்சிங் மாணவி கொலை!! காதலனின் வெறிச்செயலால் பரபரப்பு!! ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் படிக்கும் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர் ஆவார். 21 வயதான இவர் செவிலியர் படிப்பை பயின்று வருகிறார். இவர் 2021 ஆம் ஆண்டு முதல் தாரித்ஜோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் அவரின் காதலன் இவரிடம் பேச சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார். அப்போதும் ஜாஸ்மீன் அவரிடம் பேசாமல் … Read more

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!

இருசக்கர வாகனம் திருட்டு வழக்கு! அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் கைது!!   கோவில்பட்டியில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் அதிமுக கட்சியின் முன்னாள் பேரூராட்சித் தலைவரும் தற்போதைய கவுன்சிலருமான ராஜா என்பவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 48 வயதான கனிராஜ் என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். கனிராஜ் தனது வீட்டின் முன்பு கடந்த மே மாதம் 28ம் தேதி அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!   காங்கிரஸ் கட்சியின் மூதத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதி மன்றம் ஜூலை 7ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.   கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை குறித்து அவதுறாக பேசியுள்ளார். இது தொடர்பாக பாஜக கட்சி சார்பாக  குஜராத் மாநிலம் … Read more

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!! முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது. இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த … Read more

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்து! இரண்டு அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே  உயிரிழப்பு!!   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதியதில் இரண்டு அரசு உழியர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 44 வயதான முகிலன் என்பவரும் 45 வயதான பாரதி என்பவரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணி செய்து வருகின்றனர்.   … Read more

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!

பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி! மன்னிப்பு கேட்ட பிறகு பழங்குடியின இளைஞருடன் மதிய உணவு அருந்திய முதல்வர்!!   ஓரிரு நாட்களுக்கு முன்னர் பாஜக கட்சியை சேர்ந்தவரால் முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தப்பட்ட  பழங்குடியினந்தை சேர்ந்த இளைஞன்  முதல்வர் சிவராஜ் சிங் சைஹான் அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார். இதற்கு முன்னர் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்கள் பழங்குடியின இளைஞர் தாஸ்மத் ராவத் அவர்களின் கால்களை கழுவி அவரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.   மத்திய … Read more