அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு!

அதிமுக பிரிந்தாலும் பாஜக விடாது.. திருமாவளவன் பேச்சு! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அனைத்துக் கட்சிகளிடையேயும் நடைபெற்று வருகிறது. கூட்டணி குறித்து விசிக தலைவர் முன்பே திமுகவுடன் தான் கூட்டணி என உறுதியாக கூறியிருந்தார். குறைந்த தொகுதிகளை வழங்கினாலும் கூட திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார் திருமாவளவன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் … Read more

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி விட்டது. பங்குனி மாதமே இன்னும் ஆரம்பமாகவில்லை. அதற்குள் வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும் பொங்கலுக்கு பின்னர் சொல்லும் படியாக மழை அளவு இல்லை. ஆறு, ஏரிகள் அனைத்தும் வெயிலின் … Read more

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்! திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு மாவட்ட செயலாளர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ஆக பணியாற்றி வந்த இளைய அருணா தற்போது மாற்றம் செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் நியமனமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் … Read more

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!! பணியில் இருக்கும் பொழுது அரசு மருத்துவர்கள் இறந்தால் அவர்களது வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இறந்த மருத்துவர்களின் வாரிசுக்கள் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்தால் அவர்களது தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாலர், தட்டசகர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஏதோ ஒன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மற்ற அரசு துறைகளிலும் பணி காலத்தில் இறப்போரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்கும் நடைமுறை … Read more

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!! ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் … Read more

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்த அனைவரும் அப்ளை பண்ணுங்க!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்த அனைவரும் அப்ளை பண்ணுங்க!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை வாய்ப்பு! டிகிரி முடித்த அனைவரும் அப்ளை பண்ணுங்க! சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. அதன்படி இந்தியா முழுவதிலும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கிளை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன்படி டிகிரி முடித்த அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே … Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!! பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல் படுத்துவது, சான்றிதல் வழங்கும் பணிக்கு அனைத்து வட்டங்களிலும் புதிய துணை வட்டாசியரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசிடம் பல்வேறு கட்டங்களாக வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் 315 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தத்தில் … Read more

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31000/- ஊதியத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31000/- ஊதியத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31000/- ஊதியத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 03 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அழகப்பா பல்கலைக்கழகம் பதவி: *Junior Research Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது … Read more

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன?

சோம்பலை முறிக்க உதவும் சோம்பு தண்ணீர்! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன? உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் பொருட்களில் சோம்பும் ஒன்று. இதை பயன்படுத்தி தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சோம்பில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், கால்சியம், செலினியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, விட்டமின்கள் உள்பட பல சத்துக்கள் உள்ளது. ஒரு ஸ்பூன் அளவு சோம்பு எடுத்து அதை ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்க … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் நாவூறும் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது? மாங்காய் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இஷ்டமான ஒன்றாக இருக்கிறது. இதில் பச்சை மாங்காய் கொண்டு எச்சில் ஊறவைக்கும் ஊறுகாய் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மாங்காய்(பெரிய அளவில்) – 4 2)கல் உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 4)கடுகு – ஒரு தேக்கரண்டி 5)தனி மிளகாய் தூள் – 6 … Read more