பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!!

Beware BJP!! Udhayanidhi Stalin warned people!!

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு துறையும், HCL என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒரு மிதிவண்டி போட்டியை நடத்துகிறார்கள். இதை மூன்று வகையாக பிரித்து வயது வாரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த போட்டியில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இதற்கு முழு பணத்தொகையையும் HCL நிறுவனம் தான் … Read more

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் ... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!! சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் … Read more

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!! 

Slanderous talk about former Chief Minister!! Villupuram district BJP president sued!!

முன்னாள் முதல்வர் பற்றி அவதூறு பேச்சு!! விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு!!  மறைந்த திமுக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவர்தனை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் தெற்கு பாஜக மாவட்ட தலைவராக இருப்பவர் கழிவரதன் அவர்கள். இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலிவரதன் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் … Read more

இன்று முதல் மகளிருக்கு ரூ 1000!! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

இன்று முதல் மகளிருக்கு ரூ 1000!! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

இன்று முதல் மகளிருக்கு ரூ 1000!! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கிவைக்கிறார். சென்னை : தி.மு.க. ஆட்சிக்குவந்தவுடன் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று வாக்குறுதி குடுத்து ஆட்சிப்பொறுப்பேற்று 2.5 கடந்த நிலையில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தாமல் … Read more

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !!

வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்கவிழா !! வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார் டாக்டர் ராமதாஸ் !! விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் அமைந்துள்ள பயிலரங்க வளாகத்தில் வன்னியர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலையில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்னியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார். கொடியேற்றத்திற்குப்பின் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் அளித்த பேட்டி ஆளும் கட்சிகளின் ஊழல்கள்,ஆக்ட்டிங்,மக்களுக்கு எதிராக அவர்கள் செய்யும் … Read more

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா? பதற்றத்தில் ஆதரவாளர்கள்..

அமைச்சரை கட்டம் கட்டிய முதல்வர் ஸ்டாலின்! பதவியாவது தப்புமா?பதற்றத்தில் ஆதரவாளர்கள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், பொதுமக்களிடமிருந்து பெறப்படுகின்ற மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பேரிடர் காலங்களில் உடனடியாக தக்க நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ” வருவாய் மாவட்ட வாரியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி , திருநெல்வேலி மாவட்டத்திற்கு … Read more

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம் காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது . திமுகவின் … Read more

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை... முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!! 

காவிரி நீர் தொடர்பான பிரச்சனை… முதல்வர் முக.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்!!   காவிரி நீர் தொடர்பான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர முடியாமல் போனால் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.   கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் தர வேண்டும் என்று காலம் காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றது. மேலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் … Read more

திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!!

Annamalai prepared DMK's next FILE!! Aggressive speech that buys white!!

திமுக வின் அடுத்த FILE ஐ தயார் செய்த அண்ணாமலை!! வெளுத்து வாங்கும் ஆக்ரோஷ பேச்சு!! பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது செய்தியாளர்களிடம் திமுகவை பற்றி வெளுத்து வாங்கி உள்ளார். அவர் கூறியதாவது, நாங்கள் திமுக அமைச்சரை போன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் போய் உட்கார்ந்துக் கொள்ள மாட்டோம். நின்று எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்போம், திருப்பி பதில் கேள்விகளையும் கேட்போம். இதற்கு காரணம் என்னவென்றால் நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல முதல் தலைமுறைக்கும் … Read more

வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!!

Cooperate with voter verification work!! Corporation request!!

வாக்காளர் சரி பார்ப்பு பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்!! மாநகராட்சி வேண்டுகோள்!! நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி. மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது சட்ட மன்றத்திற்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சரிபார்த்து வருகின்ற ஆண்டு ஜனவரி மாதம் … Read more