திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு!
திருத்தணியில் மது போதையில் நண்பர்களிடையே மோதல்! கத்திக்குத்தால் ஒருவர் உயிரிழப்பு! சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அனுமந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெகன் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதியைச் சேர்ந்த குமரேசன், ஆகிய இருவரும் நண்பர்கள். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி இவர்கள் இருவரும் திருத்தணி பஸ் நிலையம் அருகில் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டு கையில் இருந்த … Read more