ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு!

Important information for train passengers! Petition regarding the new train service!

ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்! புதிய ரயில் சேவை தொடர்பான கோரிக்கை மனு! பேருந்தில் ஆகும் செலவைவிட ரயிலில் செல்ல ஆகும் செலவு குறைவு என்பதால் அதிக பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகின்றார்கள். அந்த வகையில்நீண்ட காலமாக ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகள் பரிசீலிக்க வேண்டிய மனு பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மனு அளித்தார்.மேலும் அந்த மனுவில் சேலம் எஸ் ஏ விருதாச்சலம் விஆர்ஐ சேலம் எஸ் ஏ பயணிகள் ரயில் சேவைகளை கடலூர் துறைமுக … Read more

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்!

A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அதுபோல் நடந்த விபத்து! சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் கரூர், குளித்தலை பகுதியை  சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (21). இவர் கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று  தனது மோட்டார் சைக்கிளில் கோரிப்பாளையம் முதல் மதுக்கரை சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலும் அதே பகுதியில் ஈரோட்டை சேர்ந்த ரமேஷ் (36) என்பவர் ஈச்சர் லாரியை அதிக வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஈச்சர் லாரி … Read more

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்!

The children involved in the robbery! The incident in Karur!

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள்! கரூரில் அரங்கேறிய சம்பவம்! கரூர் மாவட்டம் அருகே வெங்கமேடு செல்வ நகரை சேர்ந்தவர் மல்லிகா (70).அந்த  பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்தனர்.  அவர்கள் பின் தொடர்வதை கவனித்த மல்லிகா வேகமாக நடக்க தொடங்கினார். அப்போது அந்த சிறுவர்கள் மல்லிகாவை கத்தியை  காட்டி மிரட்டினார்கள். மல்லிகாவிடம் இருக்கும் பணத்தை … Read more

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சில நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக பதவி ஏற்ற பின்பு இன்று தான் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை … Read more

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்

Job in court for those who have completed 10th class! Here are the full details

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோர்ட்டில் வேலையா! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு நீதித்துறை அமைச்சர் சேவையில் தற்காலிக அடிப்படையில் steno-typist grade-iii பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப்படிவம் ஆனது நிரப்பி வருகிறார்கள் . கீழ்க்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய வேண்டும்.  districts. ecourts.gov.in/karur என்ற அதிகாரப்பூர்வமான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  தங்களின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.பணியின் முழு விவரங்களும் அறிந்து கொள்ளலாம் . மேலும்  இந்த … Read more

முறையாக இ-பாஸ் பெறாமல் மக்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறிய டிராவல் ஏஜென்சி கையும்களவுமாக பிடிபட்டார்?

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து தமிழகத்தில் பிற பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் இ பாஸ் பெற்றுத்தந்து அழைத்துச் செல்வதாகக் கூறி வாட்ஸ்அப் (whatsapp) எண்ணுக்கு தகவல் பரவி வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கா.அன்பழகன் ,உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியர் சுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். அவரக்குறிச்சி கிராம உதவியாளர் சுப்ரமணியன் அந்த எண்ணுக்கு பேசி , சென்னைக்கு செல்ல எவ்வளவு ஆகும் என்று கேட்டபொழுது ரூபாய்.2 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளனர். அந்த பணத்தை டி.டி.டிராவல்ஸ் செலுத்தினால் … Read more

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்!

வெறி நாய்கள் கடித்து குதறியதில் 14 பேர் படுகாயம்! கரூர் அருகே அட்டகாசம்! கரூர் மாவட்டம் விராலிப்பட்டி ஊராட்சி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி திரிந்த வந்து கொண்டிருக்கின்றன. அது திடீரென நேற்று வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தவர்கள் ,தெருவில் நடமாடுபவர்கள் என காலை முதல் மாலை வரை பெண்கள் உள்பட 14 பேரை கடித்து குதறி உள்ளது. மேலும் வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள 6 ஆடுகளையும் 4 பசுமாடுகளையும் உட்பட மொத்தம் 13 … Read more

குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?

குடிசை வீட்டினுள் புகுந்த ஆம்புலன்ஸ்?ஓட்டுநரின் போதையால் நிகழ்ந்த விபரீதம்?

மொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நேர்ந்த சோகம்! 15 வயது சிறுமி பலி

கரூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.பி நகரில் முருகன் உமாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு விஷாலினி என்ற 15 வயது மகள் உள்ளார்.விஷாலினி புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் விஷாலினி வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் விஷாலினி அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்டின் 5 ஆவது மாடியில் உள்ள அவளது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அங்குள்ள மொட்டை மாடிக்கு செல்ஃபி எடுப்பதற்காக சென்றுள்ளார்.செல்ஃபி எடுக்க அங்குள்ள … Read more

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது! மருத்துவமனைக்கு கர்ப்பிணியை ஏற்றிச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இவரது பிரசவத்தில் சிக்கல் இருப்பதால் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து உறவினர் … Read more