மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி!

Modi: uniform uniform for police in all states!

மோடி: இனி அனைத்து மாநிலங்களிலும் காவல்துறைக்கு ஒரே மாதிரி சீருடை! பொதுவான அடையாளத்தை ஏற்படுத்த ஓர் வழி! அரியானா மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று பிரதமர் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பு ஆகும். அந்த வகையில் காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மேலும் நாட்டின் சட்ட ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாநிலம் மற்றும் மாநிலத்திற்கு இடையே … Read more

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு..

Ganja sale to continue again?.. Police who were complicit suspended

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு.. சேலம் மாநகரில் அடிக்கடி கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து தகவல் வந்துகொண்டே இருந்தது.பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கஞ்சா பொருளை உபயோகித்து வருகிறார்கள். இருந்தாலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இதை வாங்கி விற்கும் அவலம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை பொதுமக்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குட்கா பொருட்கள் விற்பவர்களை பிடித்து … Read more

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…

Ruthless husband who shot his wife to get insurance money!

காப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!… மத்திய பிரதேசத்தில் ராஜ் கார் மாவட்டத்தில் வசிப்பவர் தான் பத்ரிபிரசாத்.இவருடைய மனைவி தான் பூஜா. இவருக்கு கடந்த ஆண்டு  திருமணம் முடிந்தது.இந்நிலையில் இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என தெரியாமல் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்துள்ளார். வீடியோவை பார்த்து மனம் மாறிய அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அவரது மனைவி பூஜாவை அதாவது காப்பீடு தொகையை பெற செய்துள்ளார்.இந்நிலையில் … Read more

மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை!

A pistol lying in the garbage near the Central Jail! Police investigation!

 மத்திய சிறையின் அருகே  குப்பையில் கிடந்த கைத்துப்பாக்கி! போலீசார் விசாரணை! மதுரை மத்திய சிறை அருகே உள்ள மாநகராச்சி குப்பை தொட்டியில் துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.குப்பை தொட்டியின் அருகே மதுரை மத்திய உள்ளது.இந்த சிறையில் 1200க்கும் மேல் கைதிகள் உள்ளனர். அதையடுத்து சிறையில் தண்டனை கைதிகளும்,விசாரணை கைதிகளும்  1200க்கு மேற்ப்பட்டவர்களை சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரையில் உள்ள இந்த சிறைச்சாலை மட்டும் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஒரு சிறைச்சாலை. மேலும்  இந்த சிறைசாலையின், காவல் பாதுகப்பலரின் வீடு குப்பை தொட்டியின் … Read more

தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!!

 தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி  காவல் நிலையம் சார்பாக  காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி  தெற்குதெரு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து  ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். அவர் கூறுகையில்  ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிருத்தம் இடத்தில் மட்டும் தான் நிருத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள்  கைலி ,ட்ராக் பேண்ட் அணிந்து ஓட்ட கூடாது . முறையாக காக்கி உடை அணிந்து அதற்குரிய ஐடி … Read more

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Gang involved in cotton gambling banned by Tamil Nadu government! Three arrested and two absconding!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

Whatever you do, plan and do it!! Or jail?!

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?! பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில்  அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா … Read more

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

Deceived jewelry from the woman! 2 people robbed!

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்! திருச்சி மாநகரம் பாலக்கரை அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து இவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 2021 பாலக்கரை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா மெட்டல்ஸ் அருகில் இவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தில் 13 சவரன் நகையை போட்டு வந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு திருடர்கள் அவரை நோக்கி சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத மாதிரி முகத்தை மாற்றி கொண்டு இருவரும்  அவர்களிடம் … Read more

கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி!

A sudden shooting at a resort! Two people died in succession!

கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி! நார்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஓஸ்லோ, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், விடுதி நிர்வாகத்தினர், உள்ளே விட மறுத்ததால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more